K U M U D A M   N E W S

Sivagangai Accident | மாட்டின் மீது பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு | Kumudam News

Sivagangai Accident | மாட்டின் மீது பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு | Kumudam News

AAP vs Congress | "காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது” - கெஜ்ரிவால் | Kumudam News

AAP vs Congress | "காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது” - கெஜ்ரிவால் | Kumudam News

Fire Crackers | Accident | பயங்கர வெடி விபத்து - பரபரப்பு காட்சிகள் | Kumudam News

Fire Crackers | Accident | பயங்கர வெடி விபத்து - பரபரப்பு காட்சிகள் | Kumudam News

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.

SPEED NEWS TAMIL | 05 OCTOBER 2025 | விரைவுச் செய்திகள் | TVK Vijay | DMK | ADMK | TNGovt

SPEED NEWS TAMIL | 05 OCTOBER 2025 | விரைவுச் செய்திகள் | TVK Vijay | DMK | ADMK | TNGovt

மாசுபட்ட இருமல் மருந்து மரணங்கள்: 6 மாநில உற்பத்தி அலகுகளில் CDSCO ஆய்வு; தமிழகத்தில் விற்பனைக்குத் தடை!

குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

BJP Annamalai Intimidation | அண்ணாமலை பெயரை கூறி 10 லட்சம் கேட்டு மிரட்டல் | Kumudam News

BJP Annamalai Intimidation | அண்ணாமலை பெயரை கூறி 10 லட்சம் கேட்டு மிரட்டல் | Kumudam News

Training Doctors Protest | பயிற்சி மருத்துவர்கள் காத்திருப்பு போராட்டம் | Kumudam News

Training Doctors Protest | பயிற்சி மருத்துவர்கள் காத்திருப்பு போராட்டம் | Kumudam News

Headlines Now | 12 PM Headlines | 05 OCT 2025 | Tamil News Today | Latest News | Karur | TVK | Vijay

Headlines Now | 12 PM Headlines | 05 OCT 2025 | Tamil News Today | Latest News | Karur | TVK | Vijay

கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட இருவர் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.