ஐபிஎல் போட்டியில் மீண்டும் சர்ச்சை... ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்.. வீடியோ வைரல்!
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்கை, டெல்லி வீரர் குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்கை, டெல்லி வீரர் குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் 35 பந்துகளில் 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்சி சதம் அடித்து அசத்தியுள்ளார்
பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வீழ்த்தியது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் பேட்டிங் செய்த நிலையில், கொல்கத்தா பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் நேற்றையப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே, ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியை நடிகர் அஜித்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர்.
ஆர்பிசி அணி சொந்த மைதானத்தில் தொடர்ந்து 4வது முறையாக டாஸ் தோற்றுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் நாளுக்கு நாள் பல்வேறு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், உதாரணமாக வீரர்களின் சாதனை, மகிழ்ச்சி, கோபம் என அனைத்தும் பேசுபொருளாகி வருகிறது. அதில் நேற்றைய போட்டியின் முடிவில், லக்னோ அணியின் உரிமையாளரை கே. எல். ராகுல் கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் டி20 லீக் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிஎஸ்கே தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளதால் ஹைதராபாத் அணி உடனான போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
KKR vs GT: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
தான் விளையாடிய முதல் போட்டியிலேயே கிரிக்கெட் ரசிகர்களின் புருவத்தை உயர்த்தும் வண்ணம் பேட்டை சுழற்றியுள்ளார் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி.
2025 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தென்னாப்பிரிக்காவின் இளம் சர்வதேச வீரரான டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்துள்ளது.
மீண்டும் சிறப்பாக ஆடி சிஎஸ்கேவை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஐபிஎல் 2025 டி20 லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி தொடர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
வரும் 11ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி மோத உள்ளது.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.