டிஎஸ்பி காதர் பாட்ஷா கோடி கணக்கில் பணப் பட்டுவாடா.. சிலை கடத்தல் விவகாரத்தில் பகீர் குற்றச்சாட்டு
சிலை கடத்தல் கும்பலிடம் இருந்து கோடிக்கணக்கிலான பணத்தை ஒருங்கிணைத்து பணப்பட்டுவாடா செய்தவர் டிஎஸ்பி காதர் பாட்ஷா என்று முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
LIVE 24 X 7