தொடர் கனமழை – வேகமாக உயரும் அமராவதி அணையின் நீர்மட்டம்.. மக்களுக்கு அதிரடி எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 85.24 கன அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அமராவதி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
LIVE 24 X 7