K U M U D A M   N E W S

காவலாளி அஜித்குமார் மரணம்: உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்- ஈ.ஆர். ஈஸ்வரன்

“காவலாளி அஜித்குமார் வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று ஈ.ஆர். ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 04 JULY 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 04 JULY 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss

Headlines Now | 6 PM Headline | 04 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 6 PM Headline | 04 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

இந்தியாவின் அலுமினியம் மற்றும் தாமிர தொலைநோக்கு ஆவணங்கள் வெளியீடு!

இந்தியா 2047-க்குள் அலுமினிய உற்பத்தியை ஆறு மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் தொலைநோக்கு ஆவணம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதேபோல், தாமிரத்தின் தேவையும் 2047-க்குள் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்யும் வகையில், 2030-க்குள் 5 மில்லியன் டன் தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்பு திறன் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிந்த வீடுகள்| Kumudam News

சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிந்த வீடுகள்| Kumudam News

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்.. வாலிபர் கைது

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

விசிக பெண் கவுன்சிலர் கொலை.. கணவரே கொலை செய்த கொடூரம்... கள்ளக்காதலால் ஏற்பட் விபரீதம்?

விசிக பெண் கவுன்சிலர் கொலை.. கணவரே கொலை செய்த கொடூரம்... கள்ளக்காதலால் ஏற்பட் விபரீதம்?

திருமலையில் காட்டுத்தீ.. தீயை அணைக்க போராடும் வீரர்கள் | Kumudam News

திருமலையில் காட்டுத்தீ.. தீயை அணைக்க போராடும் வீரர்கள் | Kumudam News

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் சரண் | Kumudam News

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் சரண் | Kumudam News

சித்தி கொடுமையால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை, சித்தி கைது!

சென்னை ஓட்டேரியில் சித்தியின் கொடுமை தாங்க முடியாமல் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை, சித்தி கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.