K U M U D A M   N E W S

அதிமுக

மெயிலில் பறந்த ராஜினாமா கடிதம்..? மனம் இறங்காத மாஜி? பதறிப்போன சீனியர்கள்..!

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அதிமுக தலைமையை நெருக்கடியில் தள்ளி இருக்கும் நிலையில், அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் செங்கோட்டையன் ராஜினாமா கடித்ததை அனுப்பி எடப்பாடியாருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையனை சமாளிக்க எடப்பாடியார் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.

30 எம்.எல்.ஏ... 300 ஸ்வீட் பாக்ஸ்..! செங்கோட்டையன் வசமாகும் அதிமுக..? Deadline விதித்த டெல்லி..?

எடப்பாடியார் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கிவிட்ட செங்கோட்டையன், கட்சியைப் பிளவுப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் எம்.ஜி.ஆர் மாளிகையை ஆட்டம் காண வைத்துள்ளது. அப்படி செங்கோட்டையன் போட்டுள்ள பிளான் என்ன? அதிமுகவிற்கு கிளைமாக்ஸை எழுதுகிறார் செங்கோட்டையன்? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.

முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை திமுக நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

'அப்பா' என்னும் சொல் பொறுப்புகளை கூட்டியிருக்கிறது.. டப்பிங் வாய்ஸ் பழனிசாமி! மு.க.ஸ்டாலின் விமர்சனம்

’அப்பா’ என்னும் சொல் பொறுப்புகளை கூட்டியிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குரலே, பாஜக-விற்கான டப்பிங் குரல்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தற்போது இந்தியாவிலேயே நம்பர் 1.. OPS மகன் பரபரப்பு வீடியோ

"10 ஆண்டுகள் முடங்கிக் கிடந்த திமுக"

எடப்பாடி குறித்த கேள்வி – எஸ்கேப்பான செங்கோட்டையன்

அதிமுகவில், அந்தியூர் தொகுதியில் துரோகிகள் இருக்கின்றனர்

"செங்கோட்டையனுக்கு பதிலடியா?" ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

"செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிடவில்லை"

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறுஉருவம் இபிஎஸ்"

எடப்பாடி பழனிசாமி தியாக வேள்வியை நடத்தி வருகிறார் ஆர்.பி.உதயகுமார்

வி*** எனக்கு.. ம** உனக்கு.. மாண்புமிகுவிடம் பேரம் பேசிய மாஜி? தேர்தலுக்கு முன்பே தொகுதி பிரிப்பு?

இலைக்கட்சி மாஜியும், சிட்டிங் அமைச்சரும் ரகசியமாக சந்தித்து சட்டமன்ற தேர்தலுக்காக ரகசிய டீலிங் ஒன்று போட்டுள்ளதாக கூறப்படும் தகவல் விழுப்புரம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைக்கு தெரியாமல் மாஜியும், மாண்புமிகுவும் போட்டிருக்கும் டீலிங் என்ன?  பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

அதிமுகவுக்குள் இருந்த புகைச்சல் வெளிவந்துள்ளது - கொங்கு ஈஸ்வரன்

NS 18 தேர்தலை அதிமுக ஒற்றுமையாக சந்திக்க வேண்டும் - ஈஸ்வரன்

என்னை சோதிக்க வேண்டாம் - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் - செங்கோட்டையன்

எடப்பாடிக்கு செக்? ஆட்டத்தைத் தொடங்கிய மாஜி? போட்டுடைத்த எதிர்க்கட்சி..!

அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளது தான் எம்.ஜி.ஆர் மாளிகையின் ஹாட் டாபிக்.. என்ன நடக்கிறது அதிமுக-வில்? எடப்பாடி இதனை சமாளிப்பாரா? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்..

தவெக – அதிமுக கூட்டணி? களமிறங்கிய PK..! EPSக்கு பறந்த Phone Call?

தவெக தலைவர் விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர், அதிமுக – தவெக கூட்டணிக்கு பாலமாக செயல்பட உள்ளதாகவும், விரைவில் அதிமுக – தவெக கூட்டணி குறித்தான அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – தவெக கூட்டணி உருவாகிறதா? இதில் பிரசாந்த் கிஷோரின் பங்கு என்ன? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரட்டை இலை சின்னம் முடங்குமா? இபிஎஸ்-க்கு அடுத்த நெருக்கடி... வெடிக்கும் அதிமுக உட்கட்சி விவகாரம்

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

AIADMK Case- மீண்டும் தர்மமே வெல்லும்: O Panner Selvam

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே.. சி.வி. சண்முகம் ஆதங்கம்

பதிவு செய்யப்பட்ட கட்சி தெரிவித்த  மாற்றத்தை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி , தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! EPS-ன் அடுத்த மூவ் என்ன?

பெரும்பாலான உறுப்பினர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளதால், விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது -ரவீந்திரநாத் தரப்பு.

இது அதிமுக உட்கட்சி விவகாரம் கிடையாது- அதிமுக வழக்கறிஞர் Babu Murugavel

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.

அதிமுக உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்திற்கு கிரீன் சிக்னல்

அதிமுக உட்கட்சி விவகாரத்தை, தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

AIADMK Symbol Case : அதிமுக உட்கட்சி விவகாரம்.. தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

AIADMK Symbol Case Update : அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உட்கட்சி விவகாரம்.. அதிமுக வழக்கில் நாளை தீர்ப்பு

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனுக்கள் மீது நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

செங்கோட்டையன் புறக்கணிப்பு - EPS ஆலோசனை

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

மாணவி வன்கொடுமை விவகாரம் – போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக-வுக்கு ரூட் போடும் நயினார்..? முதல்வருடன் டைரக்ட் LINK... நெல்லை பாஜக-வில் குழப்பம்?

பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அடிக்கடி மாண்புமிகு ஒருவரை சந்தித்துவருவதாகவும், விரைவில் அவர் திமுகவில் இணைய வாய்ப்புகள் உள்ளதாகவும் நெல்லையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல தற்போது முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி மேடையை பகிருந்திருக்கிறார் நயினார். நெல்லை பாஜகவில் நடப்பது என்ன? திமுகவிற்கு தாவுகிறாரா நயினார்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

சிறுமிக்கு பாலியல்; தொல்லை EPS கண்டனம்

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திமுக ஆட்சியில் அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது -இபிஎஸ்