K U M U D A M   N E W S
Promotional Banner

ஆய்வு

அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை நிலவரம் அப்டேட்

தமிழகத்தில் அடுத்த ஐந்து தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் ஜன. 5 - 11ம் தேதி வரை மிதாமன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

திருவள்ளுவரின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி.. அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க உள்ள நிலையில் விழா மேடையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

சற்று நேரத்தில் வெளுக்கப்போகும் கனமழை - வந்தாச்சு தகவல்

காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

வானிலை நிலவரம்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பேருந்து மீது விழுந்த மின் கம்பி.. நொடியில் துடிதுடித்த பெண் - நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்

ராணிப்பேட்டை, முப்பதுவெட்டியில் பேருந்தின் மூலம் மின்சாரம் பாய்ந்து அகல்யா (20) என்பவர் உயிரிழந்த சம்பவத்தில், மின்பாதையை சீர்செய்யும் பணிகள் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு

9 மாவட்டங்களை குறி வச்ச கனமழை..எப்போது தெரியுமா?

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

மேலும் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுத்து வாங்க போகும் மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உருவானது காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் எங்கெல்லாம் ஆபத்து?

தென்கிழக்கு தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

உருவானது காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் எங்கெல்லாம் ஆபத்து?

தென்கிழக்கு தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

மீண்டும்.. மீண்டுமா..? உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொளந்து கட்ட போகும் மழை.. பறந்த அலர்ட்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு

Red Alert in Tamil Nadu: கனமழை.. 3 மாவட்டங்களுக்கு பறந்த ரெட் அலர்ட்

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில இடங்களில் இன்று நாளையும் கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

Heavy Rain Alert : 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 11, 12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

TN Weather Update : காற்றழுத்த தாழ்வு வலுவடைவதில் தாமதம்..

தெற்கு மத்திய வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதில் தாமதம்

புயல் பாதிப்பு - கடலூரில் மத்தியக் குழு ஆய்வு

ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கடலூரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு... கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர்  ஆய்வு..!

ஃபெஞ்சல் புயலினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர்  ஆய்வு செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றும் மலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா அன்று பக்தர்களை அனுமதிப்பது குறித்து, வல்லுநர் குழு இன்று ஆய்வு நடத்த உள்ளது.

மக்களே உஷார்.. இன்று மீண்டும் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் பாதிப்பு - மத்தியக் குழு சென்னை வருகை

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக் குழு சென்னை வருகை

இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி... வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர்..!

ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கடுமையாக வெள்ள பாதிக்களை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

புதுச்சேரிக்கு மீண்டும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று (டிச.1) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. லாக் ஆன புதுச்சேரி.. மிஸ் ஆன சென்னை

4 நாட்கள் ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல், வட தமிழகம் - புதுச்சேரி இடையே நேற்றிரவு கரையை கடந்தது.