தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு - இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
உச்சநீதிமன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில் இன்று விசாரணை.
உச்சநீதிமன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில் இன்று விசாரணை.
இந்தியா-கத்தார் இடையே கையெழுத்தான ஏழு ஒப்பந்தங்களின் ஆவணங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கத்தார் அதிபர் முன்னிலையில் பரிமாறப்பட்டது.
2 நாள் அரசு முறை பயணமாக கத்தார் அதிபர் இந்தியா வருகை
அவமானகரமான முடிவு; ராகுல்காந்தி கண்டனம்
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி-க்கு உற்சாக வரவேற்பு.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.63,760க்கு விற்பனை.
புதுக்கோட்டை, அரிமளம் அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் போக்சோவில் கைது.
காரைக்கால் மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம்.
ஒசூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்.
புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து ராகுல் கருத்து
180 நாடுகளில் ஆய்வு செய்து அதில் அதிகம் ஊழல் செய்யும் நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. இந்த ஊழல் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இடம்பெற்றுள்ளது? முன்பை விட இந்தியா முன்னேற்றம் அடைந்திருக்கிறதா? விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்கவில்லை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
கேரளா, மலப்புரத்தில் 7 வயது சிறுவனை கடிக்க 7 தெருநாய்கள் துரத்தும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியீடு.
ரிக்டர் அளவுகோலில் 4.0-ஆக பதிவு
புதுச்சேரி, தவளக்குப்பம் பகுதி தனியார் பள்ளி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி போராட்டம்.
Samagra Shiksha Scheme in Tamil : சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 40 லட்சம் மாணவர்களும், 44 ஆயிரம் ஆசிரியர்களும் பயன்பெற்று வரும் நிலையில் தற்போது மத்திய அரசு நிதி ஒதுக்க மறுத்துள்ளதால் இந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Delhi Chief Minister 2025 : டெல்லி முதலமைச்சர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு ஒத்திவைப்பு
Gold Rate Today in Chennai : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கு விற்பனை.
Bihar Earthquake Today : டெல்லியை தொடர்ந்து பீகாரில் உள்ள ஷிவானில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இன்ஸ்டாவில் பெண்களுக்கு காதல் வலை விரிக்கும் வாலிபர்கள்.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது பீகாரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கும் படி பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு ஒன்றிணைவோம்; உரிமைகளை மீட்போம் என திமுக கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம்.
டெல்லியில் உள்ள மக்கள் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க பிரதமர் மோடி அறிவுரை.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.