அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தாய்நாடு வருகை
அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்த இந்தியர்கள், பஞ்சாப் வந்தடைந்தனர்.
அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்த இந்தியர்கள், பஞ்சாப் வந்தடைந்தனர்.
கனடா, மெக்சிகோ மீதான வரிவிதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்.
AI, CHAT GPT, இந்த இரண்டுமே டெக்னாலஜி உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன. இவைகளுக்குப் போட்டியாக வெளியாகியுள்ள DEEPSEEK R1 என்ற ஆப், உலகையே மிரளவிட்டுள்ளது. முக்கியமாக டெக்னாலஜி உலகில் மன்னாதி மன்னனாக வலம் வரும் அமெரிக்காவை விழிபிதுங்க வைத்துள்ள இந்த DEEPSEEK R1, இந்தியாவுக்கும் தலை வலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக்கு இந்தியா கண்டனம்.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தாலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பழமை மாறாமல் நடைபெறும் எனவும் இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தலை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
"கூட்டணியில் எந்த தொகுதியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது"
விஜய் இந்தியா கூட்டணியுடன் வருவது தான் அவருக்கும் நல்லது, அவரது கொள்கை கோட்பாடுகளுக்கும் நல்லது, எல்லோருக்கும் நல்லது என்பதைத்தான் ஒரு இந்திய பிரஜையாக எதார்த்தமாக நான் சொல்ல முடியும் என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
சீனாவில் HMPV வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் பாதிப்பு
டி20 சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.., சர்ச்சைகளை கடந்து சரித்திரம் படைத்த பாரிஸ் ஒலிம்பிக்.., டென்னிஸ் ஜாம்பவான் நடால் ஓய்வு.., இப்படி இன்னும் 2024ல் அரங்கேறிய பல விளையாட்டு சுவாரஸ்யங்கள்
மோடி 3.0, உயிர்பெற்ற எதிர்க்கட்சிகள், அதிகரித்த வாரிசுகள், எதிர்பாரா தேர்தல் தோல்விகள் என அரசியல் களத்தில் பல டிவிஸ்ட் & டர்ன்ஸ் நிகழ்வுகள் அரங்கேறிய ஆண்டாக 2024 இருந்தது... அப்படி 2024ல் அரங்கேறிய முக்கிய அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பை காணலாம்..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவிய நிலையில், பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கை இழந்து விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை கருத்து பேசிய நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த சர்ச்சை கருத்திற்கு தமிழக கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய சர்ச்சை கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் நடக்கும் சைபர் மோசடிகளுக்கு பின்னால் இருந்து சீனா போன்ற நாடுகள் இயங்குவதாகவும், இது ஒருவகையான போர் எனவும் சைபர் க்ரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. வழக்கறிஞர் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் என்ன? இணையவழி மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஹைபிரிட் முறையில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டதாக முன்னாள் வீரர் ரஷித் லடீஃப் தெரிவித்துள்ளார்.
2050ம் ஆண்டில் இந்தியாவில் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 230 கோடியாக உயரும் என யூனிசெஃப் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ராகுல் காந்தி இந்திய அரசியலில் ஒரு சூப்பர் ஸ்டார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெர்த் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில், SENA நாடுகளில் புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
ஊழியர்களுக்கான தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர் ஒருவருடம் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என சொமேட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரிக்ஸ்டன் நிறுவனம் இந்தியாவில் தங்களது நான்கு புதிய பைக்குகளை அதிரடியாக களமிறக்குகிறது. ஏற்கனவே முன்பதிவை தொடங்கிய நிலையில், ஜனவரி மாதம் புதிய பைக்குகள் விற்பனைக்காக சந்தைக்கு வருகிறது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.