விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப திட்டம்- இஸ்ரோ தலைவர் தகவல்
ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்
ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய பிறகு இந்தியாவிற்கு வருகைதந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புவி கண்காணிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வுத்துறை (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ (NISAR – NASA ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோள், இன்று மாலை விண்ணில் பாய்கிறது.
“மனிதர்களை விண்வெளிக்கு ராக்கெட்டில் அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில், ஆளில்லா ராக்கெட் பரிசோதனை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படும்” என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படுவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய முயற்சியில், பிஎஸ்எல்வி-சி61 (PSLV-C61) ராக்கெட் நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா உயர் பாதுகாப்பு வாய்ந்த செட்ஷான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் எனவும், இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து சந்திராயன்-5 வெண்கலம் அனுப்ப அனுமதி கிடைத்துள்ளதாகவும், ஆளில்லாத ரோபோட் வைத்து அனுப்ப திட்டமிட்டு உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான GSLV-F15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த NVS-02 செயற்கைக்கோள் மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100வது ராக்கெட்.
விண்வெளியில் பல்வேறு சாதனைகளை புரிந்துவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( இஸ்ரோ) தற்போது புதிய மைல்கல்லை எட்டவுள்ளது. இஸ்ரோ விண்வெளிக்கு தன்னுடைய ஜிஎஸ்எல்வி – எப் 15 என்ற 100வது ராக்கெட்டை நாளை (ஜன.29) விண்ணில் செலுத்தி சாதனை புரிய உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100வது ராக்கெட்டை ஜனவரி 29 அன்று விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. GSLV-F15 ராக்கெட் மூலம் NVS-02 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதாக அறிவித்துள்ளது.
PSLV C-60 ராக்கெட்டில் இரு செயற்கைக்கோள்களின் Docking செயல்முறை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு
அரசுப் பள்ளியில் படித்து இஸ்ரோவின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்த வி.நாராயணனை எண்ணி வியக்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம் இரண்டு பயன்பாட்டிற்கு வரும் என்று இஸ்ரோ இணை இயக்குநர் சையது ஹமீஸ் தெரிவித்து உள்ளார்.
ககன்யான் திட்டத்தை 2 ஆண்டிற்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டம். விண்வெளிக்கு ஆராய்ச்சிக்கு தனியார் ஒத்துழைப்பும் தேவை.
ISRO Rocket Launch Pad in Kulasekarapattinam Spaceport : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை இஸ்ரோவிற்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ISRO EOS 08 Satellite launch SSLV D3 Today : ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து SSLV D3 ராக்கெட் 3 செயற்கை கோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.