K U M U D A M   N E W S

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... திருவேங்கடம் எண்கவுண்டர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற  தமிழக அரசு  தயார்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு எண்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற  தமிழக அரசு  தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்... விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமின் ..!

அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் முறைகேடு.. தமிழ்நாடு அரசு நிலைப்பாடு என்ன..? நீதிபதி சரமாரி கேள்வி

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும்  ஊழல் முறைகேடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

TNPSC தேர்வு.. கராத்தே போட்டியை சேர்க்க அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் - நீதிமன்றம் பதில்

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்ப்பது  குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டி.எம். கிருஷ்ணாவிற்கு ‘சங்கீத கலாநிதி’ விருது - தனி நீதிபதி உத்தரவு ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

டி.எம். கிருஷ்ணாவிற்கு ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து இளநிலை மற்றும் உதவி பொறியாளர் தேர்வு..  தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்து கழக இளநிலை மற்றும் உதவி பொறியாளர் தேர்வில் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசிலித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிம்புவுக்கு 1 கோடி - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் செலுத்திய ஒரு கோடி ரூபாயை நடிகர் சிம்புக்கு திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிறைத்துறை அதிகாரிகள் மீதான முறைகேடு புகார்.. லஞ்ச ஒழிப்பு துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த சிறைத்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனுஷ் வழக்கு - நயன்தாரா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெடிகுண்டு நீதிமன்றத்திற்குள் வந்தது எப்படி...? காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை புதிய தகவலை தெரிவித்துள்ளது.

பிரேமானந்தா அறக்கட்டளை சொத்துக்கள் பறிமுதல் விவகாரம்.. நோட்டீஸை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

பிரேமானந்தா அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.

லுக் அவுட் நோட்டீஸ் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்  வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.5000 கோடி நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மண் கொள்ளை - உயர்நீதிமன்றம் அதிருப்தி

கோவை வனப்பகுதியில் நடக்கும் மண் கொள்ளை தொடர்பான விசாரணை சரியான திசையில் பயணிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

வேட்புமனுவில் தவறான தகவல்.. இபிஎஸ் மீது வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக அளிக்கப்பட்ட புகாரில்,  சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து  அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

நில அபகரிப்பு புகாரில் ரமேஷ் சங்கர் சோனாய்க்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை கவுதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட ரமேஷ் சங்கர் சோனாய் என்பவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் வடிவேலுவிற்கு எதிராக கருத்துகளை பேசக்கூடாது - சிங்கமுத்துவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று மனுத்தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Drumsticks Rate Today : கிடு கிடுவென உயர்ந்த முருங்கைக்காய் விலை – அதிர்ச்சியில் மக்கள் | Koyambedu

முருங்கைக்காய் நேற்று கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

#JUSTIN: OTT-யில் வெளியாகவிருந்த அமரன்.. கடைசி நேரத்தில் வந்த ட்விஸ்ட் | Amaran OTT Release Date

அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும், படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும், தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியன் 2, கங்குவா நெகட்டிவ் ட்ரோல்.. யூடியூப் விமர்சனத்துக்கு தடையா..?

திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

மாஞ்சோலை வழக்கில் நீதிமன்றம் பயங்கர ட்விஸ்ட்

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புதுப் படங்கள் Review-க்கு தடை? - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜாமினில் வெளிவந்ததும் அமைச்சர் பதவியா..? செந்தில் பாலாஜிக்கு நீதிபதி கண்டனம்

ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும் என்று  உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலக்கல்லூரி மாணவர் கொலை வழக்கு... 4 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மானவர்கள் நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. சிலிண்டர் விலை திடீர் உயர்வு

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.