கள்ளச்சாராய உயிரிழப்பு... 'ஜெட்' வேகத்தில் சிபிசிஐடி விசாரணை ... மேலும் 2 பேர் கைது!
கைதான பரமசிவம், முருகேசன் இருவரும் சின்னதுரையிடம் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரையும் சேர்ந்து இந்த வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.