K U M U D A M   N E W S

IPL 2025: லக்னோவை வீழ்த்தி 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், 54வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 91 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.

IPL2025: ஈடன் கார்டனில் கொட்டிய கனமழை.. கொல்கத்தா - பஞ்சாப் போட்டி ரத்து!

கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் பேட்டிங் செய்த நிலையில், கொல்கத்தா பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் நேற்றையப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

IPL2025: தொடர் தோல்வியில் CSK.. நடப்பு சீசனில் 3-வது வெற்றியை ருசித்த SRH!

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

CSKvsSRH: சிஎஸ்கே போட்டியை நேரில் கண்ட அஜித்...சிவகார்த்திகேயன்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே, ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியை நடிகர் அஜித்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர்.

MI vs CSK...பந்து வீச்சை தேர்வு செய்தது மும்பை அணி

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

IPL 2025: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. பஞ்சாப்பை பந்தாடிய Abhishek sharma..SRH அபார வெற்றி!

ஐபிஎல் 2025 டி20 லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

CSKvsKKR: சென்னை வந்த கொல்கத்தா அணி வீரர்கள்...உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்

வரும் 11ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி மோத உள்ளது.

தொடர் தோல்வியில் CSK.. பிரியான்ஸ் ஆர்யா அதிரடி.. பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி... பிரபலங்கள் வாழ்த்து!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வரும் ரெடின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதா ஜோடிக்கு அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. பெண்குழந்தை பிறந்ததை இருவரும் சமுக வலைதளம் மூலம் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.

IPL 2025: CSK vs MI போட்டி.. சேப்பாக்கத்தில் அனிருத் இசை நிகழ்ச்சி.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் கலந்துக்கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க இருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TATA IPL 2025: வெற்றியுடன் தொடங்குமா சென்னை? MI vs CSK அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழாவின் 3-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

TATA IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி.. போக்குவரத்து மாற்றம்..!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டிகள் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் மைதானம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதல் மேட்ச் எப்பவும் சாமிக்கு.. 12 வருஷமா மும்பை அணிக்கு தொடரும் சோதனை!

கடந்த 17 ஐபிஎல் சீசன்களில் மொத்தமே 3 முறை தான் லீக் போட்டியில் தான் விளையாடிய முதல் ஆட்டத்தில் வென்றுள்ளது மும்பை அணி.

ஐபிஎல் 2025: எப்படி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி? ஏலத்தில் நடந்தது என்ன?

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.

களமிறங்கப் போகும் ஆர்.ஆர்.ஆர்.. ஐபிஎல் 2025 தொடரில் கலக்குமா சென்னை அணி?

ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி டெவன் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹமது, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

IPL2025: தோனியுடன் களமிறங்கும் CSK... எந்தெந்த அணியில் ஸ்டார் பிளேயர்ஸ்... ஐபிஎல் Retention அப்டேட்!

2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள வீரர் யார், எந்தெந்த அணிகள் தங்களது நட்சத்திர வீரர்களை தக்க வைத்துள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

மீண்டும் களத்தில் தல தோனி... தக்கவைத்த CSK| Kumudam News

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தோனியை தக்க வைத்தது சென்னை அணி

2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்தது. uncapped பிளேயர் முறையில் ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

”அண்ணா நீ வா நா.. வா நா”.. அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி? அக்.31ம் தேதி என்னனு தெரிஞ்சுரும்!

ஐ.பி.எல் போட்டியில் தோனி விளையாடுவது குறித்து இம்மாத இறுதிக்குள் தெரியவரும் என சி.எஸ்.கே அணியின் ceo காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி.. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.. சி.இ.ஓ. விளக்கம்

தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைப்பது குறித்து எங்களால் தற்போது முடிவு எடுக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

Dwayne Bravo : ஓய்வு பெற்றதும் தேடி வந்த பதவி.. சி.எஸ்.கே.வில் இருந்து கே.கே.ஆர். சென்ற பிராவோ

Dwayne Bravo : மேற்கிந்திய அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோ, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வுபெறுவதாக அறிவித்ததை அடுத்து, கே.கே.ஆர். அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே கேப்டனாக ரிஷப் பண்ட்?.. தோனி, ருதுராஜ் இல்லையா.. மாறப்போகும் காட்சிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘யாரு பவுன்சர் போட சொன்னது?’ - தோனி அடித்த 100 மீ. சிக்ஸர்.. நினைவுகளை பகிர்ந்த சி.எஸ்.கே. வீரர்

இலங்கை வீரர் துஷார் தேஷ்பாண்டே வீசிய பவுன்சர் பந்தை, தோனி சிக்ஸர் அடித்ததையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.

2025 ஐபிஎல் போட்டியில் தோனி... மனம் திறந்த ‘சின்ன தல’ ரெய்னா..

2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.