பீகார் முதல்வர் கஞ்சா அடிமை.. எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவி விளாசல்
முதல்வர் நிதீஷ் குமார் கஞ்சாவுக்கு அடிமையானவர் போல பேசுகிறார் என்றும் அவையில் பெண்களை அவதூறாக பேசி வருகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவி குற்றம்சாட்டினார்.
முதல்வர் நிதீஷ் குமார் கஞ்சாவுக்கு அடிமையானவர் போல பேசுகிறார் என்றும் அவையில் பெண்களை அவதூறாக பேசி வருகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவி குற்றம்சாட்டினார்.
சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மத்திய அரசு சொல்லக்கூடிய ஒரு சிலவற்றை கேட்க வேண்டிய அவசியம் இருக்கின்றது என ஈரோடு கிழக்குத்தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட்டு பள்ளி கல்வித்துறைத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஒப்புதலே கொடுக்கவில்லை என பச்சை பொய் பேசுகிறார்கள் என சாடினார்.
ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித், கெத்தாக கார் ஓட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம் மார்ச் 3-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
பத்தாயிரம் கோடி ரூபாயை கொடுத்தால் கூட மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 15 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா? என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
"கல்வி நிதியை வாங்கி தருவதை விடுத்து சண்டையிடுகின்றனர்"
அரசியல் மனமாச்சரியங்களை கடந்து புதிய கல்விக்கொள்கையை ஏற்க தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போல போட்டோஷாப்பில் உருவாக்கிக் கொடுத்தது நான் தான் என பிரளயத்தை கிளப்பிய இயக்குநர் சங்ககிரி ராச்குமார் மீது இலங்கையில் தாக்குதல் முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இலங்கையில் நடந்தது என்ன? அங்கு இயக்குநர் ராச்குமார் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது யார்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தாலும், ஆங்காங்கே புதுமைப் பெண்கள் செய்யும் புரட்சிகள் பலரையும் திரும்பி பார்க்க வைக்கின்றன. அப்படியொரு சம்பவம் பீஹாரில் நடந்துள்ளது, அதுகுறித்து இப்போது பார்க்கலாம்....
சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமார், பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....
இலங்கைக்கு பயணம் சென்றிருக்கும் சேலம் மாவட்டத்தை இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஆலோசனை கூட்டத்தில் பேசியது பரப்பானது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரக்குமார் வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 10ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 69,723 வாக்குகள் பெற்று முன்னிலை
திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு நேரடி கொள்முதல் நிலைய பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு
Vidaamuyarchi Twitter Review : நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில் இப்படத்தின் விமர்சனம் குறித்து ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
நடிகர் அஜித், திரையரங்கு உரிமையாளர் மற்றும் ரசிகர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் புகார் அளித்துள்ளார்.
’விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.
அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பெரியார் குறித்து பேசுவதை சீமான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
"மதுரையில் அறவழியில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்களை கைது செய்வதா?"
'எம்.ஜி.ஆர் தவிர்க்க முடியாத சக்தி. கருணாநிதியை பற்றி யாராவது பேசுகிறார்களா? இன்றைக்கும் பட்டித்தொட்டியெங்கும் எம்.ஜி.ஆரின் பாடல்களும் தத்துவங்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி அல்ல என்று ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
"பத்ம விருது பெறுவதில் ஆழ்ந்த பணிவும், கவுரவமும் அடைகிறேன்"
தைரியம் இருந்தால், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் மூன்று மணி நேரம் ஆற்றிய உரையை வெளியிடுங்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.