K U M U D A M   N E W S

நீங்கள் சாதித்துள்ளீர்கள்.. நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த நிலையில் அஜித்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரேசிங் ஸ்டாருக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து

என் அன்பான அஜித்குமாருக்கு வாழ்த்துகள் என X தளத்தில் ரஜினிகாந்த் பதிவு

அஜித்தை வாழ்த்திய துணை முதலமைச்சர்

துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 3வது இடம் பிடித்த அஜித்குமார் அணிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

கார் ரேஸில் 3ஆவது இடம்.. துபாயில் குழுவினருடன் மாஸ் காட்டிய அஜித்..!

கார் விபத்திலிருந்து மீண்டு வந்து துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

"இனி நாம தான்" வெளிநாட்டில் வெற்றியை பதித்த அஜித் !

துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற அஜித்குமார் அணி 3-வது இடம்

என்ன ஒரு கம்பேக்.. கார் ரேஸில் சாதனை படைத்து துபாயில் மாஸ் காட்டிய அஜித்

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸ் 991 பிரிவில் அஜித் குமாரின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் சபாநாயகருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்.

அண்ணா பல்கலை., விவகாரம்.. ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் - திமுக கூட்டணிக் கட்சிகள்

அதிமுக, காங்கிரஸ், விசிக, CPM, CPI, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விவாதம்.

அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா.. வெளியான ‘ரெட்ரோ’ அப்டேட்

சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம்  நடிகர் அஜித் குமார் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஆளுநர் கருத்தில் தடுமாற்றம் உள்ளது.. சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் தொடர்பாக ஒரு கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார் என்றும் அவரின் கருத்தில் தடுமாற்றம் உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

டங்ஸ்டன் பிரச்சனைக்கு மூலக்காரணமே அதிமுக தான்.. தங்கம் தென்னரசு அதிரடி பேச்சு

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.

சட்டத்தை வளைக்கும் முயற்சியில் திமுக அரசு  ஈடுபட்டுள்ளது.. ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக அரசு சட்டத்தை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பில் திமுக அலட்சியம் காட்டுகிறது - ஆர்.பி.உதயகுமார்

பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது - ஆர்.பி.உதயகுமார்

இந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்த ‘புஷ்பா 2’.. படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் 32 நாட்களில் உலக அளவில் ஆயிரத்து 800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புஷ்பா-2 விவகாரம்.. அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி உத்தரவு

'புஷ்பா 2’ பட வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி ஹைதராபாத் நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு.

அண்ணா பல்கலைக்கழக முற்றுகை போராட்டம்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புஷ்பா-2 விவகாரம்.. 4 மணிநேரம் விசாரணை.. என்ன சொன்னார் அல்லு அர்ஜுன்?

'புஷ்பா-2' திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடலின் போது பெண் உயிரிழந்தது தொடர்பாக  நடிகர் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் நான்கு மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.

“தி ஸ்மைல் மேன்” திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்... நடிகர் சரத்குமார்...!

சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man) திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல்

ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.

பெண் உயிரிழந்த விவகாரம்.. அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் நுழைந்த போராட்டக்காரர்கள் பூந்தொட்டிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனித நேயமற்றவர்.. தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.. அல்லு அர்ஜுன் வேதனை

’புஷ்பா-2’ திரைப்பட வெளியீட்டின் போது தான் வந்தது குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன்.. இரு உயிரை பலி வாங்கிய புஷ்பா 2?

’புஷ்பா -2’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அமரன்’ படக்குழுவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் வாழ்த்து!

'அமரன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரை சந்தித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புஷ்பா பட தயாரிப்பாளரை மேடையிலேயே  வறுத்தெடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்.. காரணம் இதுதான்

Devi Sri Prasad : 'புஷ்பா-2' புரோமோஷன் நிகழ்ச்சியில் அப்படத்தின் தயாரிப்பாளர் குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது