K U M U D A M   N E W S

மீனாட்சி அம்மன் கோயில்: ரூ.1 கோடிக்கு மேல் மின்கட்டணம் பாக்கி.. சித்திரை திருவிழா நடக்குமா?

மதுரையில் சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழப்பு ஏற்படவில்லை - கே.என். நேரு திட்டவட்டம்

திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், கழிவுநீர் கலந்த குடிநீரால் நடைபெறவில்லை என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

குடிநீரில் கலந்த கழிவு நீர்.. பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. திருச்சியில் பதற்றம்

திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சரின் தம்பி வழக்கு... ED-க்கு உயர்நீதிமன்றம் க்ரீன் சிக்னல்!

தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் கே. என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ED சோதனையில் சிக்கிய புது ஆதாரங்கள்…போலி நிறுவனத்தை துவங்கி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிப்பு

டெண்டர்கள் பெறுவதற்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகையை பெற்றது தொடர்பான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: கே.என். ரவிச்சந்திரனிடம் 10 மணி நேரம் விசாரணை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.

12 ஆண்டுகளுக்கு முன் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம்.. கே.என்.நேரு சகோதரிடம் அதிரடி விசாரணை

12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

6 மாதத்திற்குள் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும்...சட்டப்பேரவையில் கே.என்.நேரு உறுதி

இன்னும் 6 மாதத்திற்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

அமைச்சர் கே.என். நேரு மற்றும் சகோதரர் வீடுகளில் 2-வது நாளாக தொடரும் ED ரெய்டு..!

அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், மற்றும் மகன் அருண் நேரு தொடர்புடைய இடங்களில் 2- வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.

திருச்சி, கோவை என அடுத்தடுத்து தொடரும் ED RAID.. கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டிலும் சோதனை!

திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என். நேரு மற்றும் கோவையில் மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் மணிவண்ணன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமான நிறுனங்களில் ED சோதனை!

சென்னையில் அமைச்சர் கே.என். நேரு மகன் அருண் மற்றும் அவரது சகோதரர் கே.என். ரவிசந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்.. ஊராட்சி பகுதி மக்களுக்கு சென்று அடையும் | KN Nehru | Kumudam News

375 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்படும்: கே.என்.நேரு

கால்நடை வைத்திருப்பவரா நீங்கள்? நிவாரணம் அறிவித்த அமைச்சர்

அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பணன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி அறிவிப்பு.