K U M U D A M   N E W S

கேரளா

கேரளாவில் நடந்த ரயில் விபத்து... 4 தமிழர்கள் பலியான சோகம்

கேரள மாநிலம் ஷோரனூரில் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த 2 பெண்கள், 2 ஆண்கள் கேரள எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலியாகினர். இவர்கள் 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து... 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வயநாடு தேர்தல்: வேட்புமனுவை தாக்கல் செய்த பிரியங்கா.. பின்னர் ராகுல் காந்தி பேசிய வார்த்தைகள்!

கேரளாவில் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில்  காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள பிரியங்கா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மேலே விழுந்த மரம்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் கொடைக்கானல் மலைச்சாலையில் கேரளா சுற்றுலாப்பயணிகளின் கார் மீது மரம் விழுந்து விபத்து

கேரள தயாரிப்பாளர் சங்கத்தில் 9 பேர் மீது வழக்கு... போலீசார் அதிரடி!

கேரளாவில் பெண் தயாரிப்பாளரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

#BREAKING || 6 ATM-களில் ரூ.1.6 கோடி கொள்ளை - கண்டெய்னர் கும்பலால் அதிர்ச்சி

நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

6 இடங்களில் ரூ.1.6 கோடி கொள்ளை; நாமக்கலில் சிக்கிய கும்பலுக்கு தொடர்பு - விசாரணையில் அம்பலம்

நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

ஏடிஎம் கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியீடு

திருச்சூரில் ATM-களில் கொள்ளையடித்து நாமக்கல் வெப்படை அருகே சிக்கிய அரியானா கொள்ளையர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. 

கண்டெய்னரில் பணம் கடத்தல்.. கொள்ளையர்களின் திட்டம் என்ன? - அதிர்ச்சி வாக்குமூலம்

ATM Robbers Arrest in Namakkal : ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்து கண்டெய்னர் மூலம் கொண்டு செல்ல திட்டமிட்டது எப்படி? என கைதான கொள்ளையர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கண்டெய்னர் லாரிக்குள் கார்.. வடமாநில கொள்ளையன் என்கவுன்டர்

நாமக்கல் அருகே கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் என்கவுன்டரில் போலீஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் ஸ்கெட்ச்.. தமிழ்நாட்டில் ஆக்சன்.. என்கவுன்டரில் முடிந்த கொள்ளை...

கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம்-ஐ கொள்ளையடிக்க சிசிடிவி-க்கு ஸ்பிரே அடித்த கொள்ளையர்கள் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது. 

கண்டெய்னரில் பணத்துடன் சிக்கிய கார்.. ஏ.டி.எம். கொள்ளையர்களால் பரபரப்பு

நாமக்கல் அருகே கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் என்கவுன்டரில் போலீஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவை அலறவிடும் நிபா வைரஸ்... எல்லை பகுதிகளில் தீவிர சோதனை

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக கோவை - கேரள எல்லையில் சுகாதாரத்துறை சார்பில் எல்லை பகுதிகளில் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

தலைவிரித்தாடும் நிபா வைரஸ் தொற்று.. கேரளாவில் மீண்டும் 2 பேர் பாதிப்பு!

கேரளாவில் மீண்டும் 2 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Siruvani River Dam : கேரள அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு ஏற்க மறுப்பு

Siruvani River Dam : சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயற்சித்து வந்த நிலையில் கேரள அரசின் சுற்றுச் சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தை மத்திய சுற்றுச் சூழல் துறை திருப்பி அனுப்பியது. 

கேரளாவில் வெடித்த சர்ச்சை.., 20 நடிகைகளுக்கு நடந்த சோகம்

கேரளாவில் பூதாகரமாக வெடித்துள்ள நடிகைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக 20 நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் கொடுமை நடந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது.

கேரளாவை அலறவிடும் நிபா.. பறிபோன உயிர்..

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Nipah Virus Alert : மிரட்டும் நிபா வைரஸ்.. தமிழ்நாட்டுக்கு ஆபத்தா..?

Nipah Virus Alert : தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை சார்பில் தமிழக-கேரள எல்லையான தேனி பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. 

கேரளாவிலும் நிபா வைரஸ்.. எல்லையில் தீவிர பரிசோதனையில் போலீசார்

நிபா வைரஸ் பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டதை அடுத்து, எல்லைகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

VIDEO : Car Bus Accident : தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்து - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

Car Bus Accident in Kerala's Kozhikode : கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியானது. விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

’விஜய் மாமாவ ரொம்ப பிடிக்கும்’... விஜய் கொடுத்த கட்டிப்புடி வைத்தியம்... துள்ளி குதித்த சிறுவன்!

"கேரளாவுல விஜய் சார் என் பையனை கட்டிபுடிச்சதும் அவன் ரொம்போ சந்தோஷமாயிட்டான்.. அதுக்கப்பறம் அவர டி.வியில பாத்தாலே துள்ளுவான்" என பெருமூளை வாதம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்காக நடிகர் விஜய்யை பார்க்க கேரளாவிலிருந்து சென்னை வந்த குடும்பம் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

பாலியல் தொல்லை கொடுத்தாரா நிவின் பாலி..?

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என நடிகர் நிவின்பாலி விளக்கம் அளித்துள்ளார்.

'இனி இப்படி நடக்கக்கூடாது.. நீதிமன்றம் தண்டனை அளிக்கட்டும்'.. மம்முட்டி ஆவேசம்!

''ஹேமா கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்ய வேண்டும்'' என்று மம்முட்டி கூறியுள்ளார்.

Actor Mohanlal Speech : 'நான் எங்கும் ஓடி ஒளியவில்லை'.. மோகன்லால் பரபரப்பு பேட்டி!

Actor Mohanlal Speech at Malayalam Film Industry : மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பாக மனம்திறந்த மோகன்லால் 'நான் எங்கும் ஓடி ஒளியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

Actor Mohanlal : 'நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.. அவதூறு பரப்புவது ஏன்?'.. மோகன்லால் பரபரப்பு பேட்டி!

Actor Mohanlal Comment on Malayala Film Industry : ''மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் உள்ளன. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அம்மா சங்கத்தை (நடிகர் சங்கம்) மட்டும் எப்படி குறை சொல்ல முடியும். அம்மா சங்கம் மட்டுமே எப்படி அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியும்?'' என்று மோகன்லால் கேள்வி எழுப்பியுள்ளார்.