K U M U D A M   N E W S
Promotional Banner

கொலை

மருத்துவ மாணவி கொலை: முதல்வர் ஸ்டாலின், கனிமொழி வாய் திறக்காதது ஏன்?.. குஷ்பு ஆவேசம்!

''மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து கனிமொழி ஒரு ட்வீட் கூட போடவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. ராகுல் காந்தி இதுவரை வாய் திறக்காதது ஏன்? மமதா ஆட்சியில் தவறு நடக்கிறது எனக்கூற ராகுல் காந்தி ஏன் அஞ்சுகிறார்?'' என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் : அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி?.. உளவுத்துறை எச்சரிக்கை.. ரவுடி முருகேசன் அதிரடி கைது..

Rowdy Murugesan Arrest in Armstrong Murder Case : பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி முருகேசனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Durai Dayanidhi : மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்.. பாதுகாப்பு அதிகரிப்பு!

Durai Dayanidhi Death Threats : கொலை மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சிஎம்சி மருத்துவமனை ஏ-பிளாக்கில் கூடுதலாக ஓர் உதவி ஆய்வாளர் தலைமையில் 3 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Agni Brothers Murder : பழிக்கு பழி... திருப்பூரில் நிகழ்ந்தேறிய அக்னி பிரதர்ஸின் நான்காவது கொலை!

Agni Brothers Murder in Palladam : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நண்பனை கொலை செய்ததற்காக பழிக்கு பழி தீர்த்த அக்னி பிரதர்ஸால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கா?.. நியாயமான குரல்களை நசுக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ரவுடி நாகேந்திரன் சிறையில் ரகளை.. கெயெழுத்து போட மறுத்து வாக்குவாதம்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தையும், வேலூர் மத்திய சிறையில் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருக்கும் வடசென்னை ரவுடியுமான நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

“ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டும்... அரசுக்கும் காவல்துறைக்கும் பயம்..” பா ரஞ்சித் அதிரடி!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும், இதன் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆம்ஸ்ட்ராங் நெருங்கிய நண்பர்.. கருத்து வேறுபாடு இல்லை.. பால் கனகராஜ் விளக்கம்

ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் நானும் ஆம்ஸ்ட்ராங்கும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தோம் என்று பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ஐநாவில் பேச வைப்போம் - கொந்தளித்த மாநில தலைவர்

இன்னும் 10 நாட்களில் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ஐநாவிலும், பாராளுமன்றத்திலும் நான் பேசவைக்க உள்ளேன் என்று பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தேர்தல் முன்விரோதம் காரணமா?... பால் கனகராஜிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை

பார் கவுன்சில் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்ற கோணத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகளிடம் விசாரணை.. பரபரப்பு தகவல்!

வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருவதால் ரவுடி சம்போ செந்திலை பிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவரை தேடி தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் ரூ.200 கோடி நிலப் பிரச்சினையா?.. அஸ்வத்தாமன் சிக்கியது எப்படி?...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூர் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனை விசாரிக்க போலீஸ் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி துப்பாக்கியை காட்டிய பிரபல ரவுடியின் மகன்.. தட்டித் தூக்கிய போலீஸார்

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Vaiko Speech : கிரிக்கெட்டில் தோல்வி.. 4 மீனவர்களின் தலையை வெட்டிய இலங்கை கடற்படை.. கொதித்த வைகோ

Vaiko Speech at Rajya Sabha : 85 தமிழக மீனவர்கள் சிங்களச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இந்திய அரசு, தமிழக மீனவர்கள் இப்படிக் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5 பேருக்கு போலீஸ் காவல் - நீதிமன்றம் அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐந்து பேரை செம்பியம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Madurai : ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி வீட்டை கேட்டு மிரட்டல் - துணை மேயர் மீது மூதாட்டி புகார்

Madurai Deputy Mayor Nagarajan Threatened Old Lady : 10 லட்சம் ரூபாய் கடனுக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கேட்டு, பாதுகாவலரை வைத்து துப்பாக்கியால் சுட கூறி துணை மேயர் மிரட்டுவதாக மூதாட்டி மகனுடன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

Morphing Photo Issue : மார்ஃபிங் செய்வதாக மிரட்டல்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

Morphing Photo Issue : புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Armstrong Wife : ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல்.. 'யாராக இருந்தாலும் விடாதீர்கள்'.. செல்வபெருந்தகை ஆவேசம்!

Selvaperunthagai on Armstrong Wife Death Threats : ''ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு, பாதுகாப்பாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். நானும் முதல்வரை சந்திக்கும்போது அது குறித்து பேச இருக்கிறேன்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் மனைவி, குழந்தைக்கு கொலை மிரட்டல்.. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு வந்த மர்ம கடிதம் தொடர்பாக மகாபலிபுரம் படூர் பகுதியை சேர்ந்த பள்ளி வேன் ஓட்டுநர் சதீஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hamas Leader Ismail Haniyeh Murder : ஹமாஸ் தலைவர் படுகொலை.. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்..

Hamas Leader Ismail Haniyeh Murder News Update in Tamil : ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தப்பியோட முயன்ற இளைஞர்.. போலீஸார் துப்பாக்கி சூடு.. பாஜக நிர்வாகி கொலையில் அதிரடி

BJP Selvakumar Murder in Sivagangai : பாஜக நிர்வாகி கொலை வழக்கில் பதுக்கி வைத்த ஆயுதங்களை எடுத்துக் கொடுக்க சென்ற வசந்தகுமார், போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கைதானவர்களின் சொத்துக்களை முடக்க திட்டமா?

Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் மோதல், முன்பகை.. இளைஞர் துண்டு துண்டாக வெட்டி கொலை..

Instagram Post Enmity at Karur : இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் முன்விரோதம் காரணமாக இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து முட்புதரில் புதைத்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.