K U M U D A M   N E W S
Promotional Banner

கொலை

Nellai Jahir Hussain கொலை வழக்கு.. சிறுவனை கைது செய்த போலீஸ் | Tirunelveli Murder Case | Retired SI

3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்திவரும் நிலையில் வழக்கில் சிறுவனை கைது செய்து விசாரணை

ரவுடி ஜான் கொ** வழக்கு.. நீதிமன்றம் போட்ட உத்தரவு | Salem Rowdy John Murder in Erode | Kumudam News

ஜீவகன், சலீம் ஆகியோருக்கு ஏப்.3ம் தேதி வரை காவல் விதித்து மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவு

நாடே அதிர்ந்துபோன சம்பவம்.. 44 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி! | UP Dalit Case Verdict Explain Tamil

உத்தரப்பிரதேசம் மாநிலம், தெகுலி கிராமத்தில் 1981ம் ஆண்டு 7 பெண்கள், 2 சிறார்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு

நெல்லையில் கொலை...பொது பிரச்னையாக பார்க்கக்கூடாது - முன்னாள் டிஜிபி கருத்து

தமிழக காவல்துறையில் பற்றாக்குறை என சொல்ல முடியாது, இருப்பவர்கள் திறமையாக பணியாற்ற வேண்டும்.

ரவுடி ஜானின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

ஈரோட்டில் கொலை செய்யப்பட்ட ரவுடி ஜானின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு.

நெல்லையை உலுக்கிய ஜாகிர் உசேன் கொ** சம்பவம்.. துப்பாக்கியை கையில் எடுத்த போலீஸ் | Kumudam News

ரெட்டியாபட்டியில் பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் சுற்றிவளைத்தனர்

மனைவி கண்முன்னே ரவுடிக்கு நேர்ந்த கொடூரம்.. வெளியான அதிபயங்கர வீடியோ | Kumudam News

ரவுடி ஜான் படுகொலை வழக்கில் 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை; மேலும் 7 பேருக்கு வலைவீச்சு

Rowdyக்கு போட்ட ஸ்கெட்ச்... குறுக்கே வந்த மனைவி! ஈரோட்டில் அதிர்ச்சி | TN Police | Kumudam News

ஈரோடு அருகே நசியனூர் பகுதியில் காரில் வந்த தம்பதிக்கு அரிவாள் வெட்டு

காவல் அதிகாரி கொலை வழக்கு- அதிரடி காட்டும் போலீஸ்!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை தொடர்பாக 3 தனிப்படை அமைப்பு

மாதம் 90 லட்சம்.. குடும்பத்தோடு தற்கொலை செய்த டாக்டர்- போனில் மிரட்டியது யார்?

தூக்கிட்டு தான் மருத்துவர் உட்பட 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல். ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் திரட்ட முடியாததால் மருத்துவர் குடும்பத்தினர் சோக முடிவை தேடியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

சென்னையில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை ...13 பேர் கைது - 3 பேருக்கு மாவுக்கட்டு

கைது செய்யப்பட்ட அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா?...தொடர் கொலைகள் – இபிஎஸ் கண்டனம்

தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்

Annamalai Tweets on Nellai Murder | ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை - அண்ணாமலை கண்டனம் | Tirunelveli

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - அண்ணாமலை

Nellai Murder | கொல்லப்படுவதற்கு முன்பே வீடியோ வெளியிட்ட ஜாகிர் உசேன்?- போலீசிடம் சிக்கிய ஆதாரம்

பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்தபோது ஜாகிர் உசேனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோட்டம்

#BREAKING | சென்னை இரட்டை கொலை வழக்கு... தனிப்படை போலீசார் வேட்டை | Chennai Rowdy Murder Case

ரவுடிகள் அருண்குமார், படப்பை சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

#BREAKING: Nellai Murder | வக்ஃபு இட பிரச்னையால் நடந்த கொலை? காலையியேலே பரபரப்பான நெல்லை | TN Police

பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்தபோது ஜாகிர் உசேனை சரமாரியாக தாக்கி தப்பித்த மர்ம நபர்கள்

ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கு.. சிக்கிய முக்கிய குற்றவாளி |

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம்

Rowdy Vasool Raja Case: ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கு.. சிக்கிய முக்கிய குற்றவாளி | Kanchipuram

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது

Kotturpuram Rowdy Murder: "10 பேர் வந்தாங்க.. 'சதக் சதக்'னு வெட்டிக் கொன்னுட்டாங்க.." | Chennai

10 பேர் கொண்ட வெட்டிக்கொன்றதாக ரவுடியின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

நள்ளிரவில் பயங்கரம்.. சென்னையில் இரட்டை கொலை..!

சென்னையில் நேற்று நள்ளிரவில் கோயில் வாசலில் படுத்திருந்த இரண்டு ரவுடிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி அருண் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோரை பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்..!

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில், 90க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இளைஞர் வெட்டிக்கொலை – தப்பியோடிய ரவுடி கும்பலுக்கு போலீஸ் வலை

கொலை தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படித்த படிப்புக்கு வேலை இல்லை.. தம்பியின் வாழ்க்கைக்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட அண்ணன்..!

படித்த படிப்புக்கு வேலை கிடைக்காததால் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார். தன்னால் தனது தம்பியின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என விபரீத முடிவை எடுத்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பிரபல ரவுடி குண்டு வீசிக் கொலை

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல் ராஜா, நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை

காங். பெண் பிரமுகர் கொலை அரசியலில் அசுர வளர்ச்சி காரணம் இதுதானா..?

ராகுல் காந்தியுடன் போட்டோ.... ஓவர் நைட்டில் உலகம் முழுக்க பிரபலம்... குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி... இப்படி ஹரியான காங்கிரஸில் இளம் புயலாக வலம் வந்த ஹிமானி நர்வால், சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.