அமெரிக்க டாலரில் முதலீடு அதிக லாபம் என ஆசைவார்த்தை ரூ.6.88 லட்சம் மோசடி... 2 பேர் கைது
டாலரில் மூதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ. 6.88 லட்சம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
டாலரில் மூதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ. 6.88 லட்சம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ரூ. 3.61 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தை சார்ந்த தம்பதியினர் தாங்கள் வாங்கிய 15,000 ரூபாய் கடனுக்காக பெற்ற குழந்தையினை அடகு வைத்த நிலையில், காஞ்சிபுரம் பாலாற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து சென்ற இளம்பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ.லவ்.யூ சொன்னவரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெங்கவல்லி அருகே ஆர்டிஓ வீட்டில் 60 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு வனத்துறையில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனத்துறை பாதுகாவலரிடம், சுமார் ரூ.6.8 கோடி சைபர் க்ரைம் மோசடி நடந்துள்ளது. ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணம் அனைத்தையும் ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் முதலீட்டில் இழந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
கர்நாடகாவில் 20 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த 40 வயது நபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் வீட்டார் விரித்த வலையில் 40 வயது நபர் சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் மளிகை உரிமையாளர்களை கத்தியால் தாக்கிய கும்பலால் பரபரப்பு
திருப்பூரில், தனியார் மதுபானக்கூடம் அருகே வடமாநில நபர் தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சென்னையில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி அறுவை சிகிச்சை மூலம் திருநங்கைகளாக மாற்றியதாக திருநங்கை அலினா என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவரின் உறவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எஸ்டேட் கோயில் பூசாரி மற்றும் வங்கி ஊழியர்கள் 2 பேர் விசாரணைக்கு ஆஜர். வழக்கு தொடர்பாக 500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது
ரவுடி சீசிங் ராஜா என்கவுண்ட்டர் - வெளியான பரபரப்பு தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி சீசிங் ராஜா உடலுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. ரவுடி சீசிங் ராஜாவின் உடல் கொண்டுவரப்பட உள்ள நிலையில் மருத்துவமனை வாயிலில் ஏராளமான போலீசார் குவிப்பு
ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் நடந்தது எப்படி? - வெளியான புதிய தகவல்
நீலாங்கரை அருகே ரவுடி சீசிங் ராஜாவை என்கவுண்டர் செய்தார் வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல்
நீலாங்கரை அருகே ரவுடி சீசிங் ராஜாவை என்கவுண்டர் செய்தார் வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல்.
ஆந்திரா: விஸ்வேசரய்யா சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தபோது எச்சரிக்கை ஒலி அடித்ததால் கொள்ளையர்கள் ஓட்டம். இன்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏடிஎம் சென்றபோது கொள்ளை போனது தெரியவந்துள்ளது
சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணை கொலை செய்த மணிகண்டன் என்பவருக்கு நீதிமன்றக் காவல். மணிகண்டனை அக்டோபர் 1ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே யோகராஜ் என்பவருடைய 2 மகன்கள் கொலை. 2 சிறுவர்களை கொலை செய்ததாக யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர் கைது
சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொலை. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து வீசிய நபர் குறித்து போலீசார் விசாரணை
வேலூரில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு, திருமலை உள்பட 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Azish Ahmed Arrest in Hizb ut Tahrir Case : இளைஞர்களை மூளை சலவை செய்து தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த அஜிஷ் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்