K U M U D A M   N E W S

சென்னை

சிறுமி வன்கொடுமை.. பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளர் ராஜி பணியிடை நீக்கம்

ஞானசேகரன் வீட்டை சூழ்ந்த அதிகாரிகள் -அடுத்தடுத்து பரபரப்பு

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரனின் வீட்டை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அளவிட்டு வருகின்றனர்.

முன்னாள் ஆணையருக்கு எதிரான ஊழல் வழக்கு ரத்து... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்லாவரம் நகராட்சி முன்னாள் ஆணையருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் வெடிகுண்டு? தமிழக அரசுக்கு நீதிபதி அடுக்கடுக்காக கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்ட விவகாரம்.

சென்னையில் ஐடி ரெய்டு... ஒரே நேரத்தில் களமிறங்கிய அதிகாரிகள்

சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை.

கஞ்சா வழக்கு; மன்சூர் மகனுக்கு ஜாமின்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் மகனுக்கு நிபந்தனை ஜாமின்.

சென்னையில் வருமானவரித்துறை சோதனை

சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை 

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு.. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த சம்பவத்தில் மேலும் ஒரு காவலருக்கு தொடர்பு.

உருவ கேலி செய்ததால் நடந்த விபரீதம்.. பள்ளி நண்பரை ஒரே குத்தில் கொன்ற இளைஞர்

உருவ கேலி செய்ததால் பள்ளி நண்பரை இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக - தேமுதிகவினர் மீது வழக்கு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுக மற்றும் தேமுதிகவினர் மீது போலீசார் வழக்கு.

"யார் அந்த சார்..?" மீண்டும் பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்

சட்டப்பேரவைக்கு 2-வது நாளாக, 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. அதிமுக- தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டம் நடத்திய அதிமுக-தேமுதிகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மெத்தபெட்டமைன் விற்பனை; பிடிபட்ட வெளிநாட்டவர்

மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் கைது.

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து.. 20 பேர் காயம்

பெரம்பலூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம்; மருத்துவமனையில் அனுமதி.

பரபரப்பான சூழ்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் - 2 நாள் அமர்வு இன்று கூடுகிறது

சட்டப்பேரவை கூட்டம் - 2 நாள் அமர்வு இன்று கூடுகிறது.

அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலையை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மனு.. ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்..!

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. 

LGBTQIA PLUS உரிமைகள் பாதுகாப்பு.. அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்..!

LGBTQIA PLUS உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் வழங்க அவகாசம் கேட்ட அரசு தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு - சி.பி.ஐ வசம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவு

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஞானசேகரன் வழக்கில் செம்ம ட்விஸ்ட்.. இதுவரை காணாத அதிர்ச்சி செய்தி

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரனின் வீடு, கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தகவல்

சென்னையில் பரவியது எச்எம்பிவி வைரஸ்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி

அமைச்சர் துரைமுருகன் வழக்கு – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்ததை எதிர்த்து மனு.

அண்ணா பல்கலை. விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆவணங்களை கேட்டு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்.

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் சிவசங்கர்

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வருகின்ற 10 ஆம் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தடையை மீறி போராட்டம்.. அதிமுகவினர் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் போராட்டம்.

அதிமுக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக இன்று நடத்த இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.