K U M U D A M   N E W S

சேலம்

மாணவி வன்கொடுமை.. தலைமை ஆசிரியருக்கு பறந்த ஆர்டர்!

சேலம்: ஆத்தூர் அருகே அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

செல்போனில் பிஸியான தாய் அடித்தே கொலை செய்த கொடூரம் கணவன், இரு மகன்கள் கைது

எப்போதும் செல்போனிலேயே பேசிக் கொண்டிருந்த பெண்ணை, அவரது குடும்பமே அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

தந்தை கையாலேயே கொல்லப்பட்ட பிஞ்சுக்குழந்தைகள் – மாவட்ட SP நேரில் ஆய்வு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரிவாள் வெட்டில் 2 குழந்தைகள் உயிரிழப்பு, தாய் மற்றும் ஒரு குழந்தை படுகாயம்.

விடிந்ததுமே கேட்ட அலறல் சத்தம்., ரத்த வெறியில் தந்தை செய்த கொடூர செயல்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாய், 3 குழந்தைகளுடன் வெட்டப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.

பாலியல் தகவலை மறைத்தவர்களுக்கு சொந்த ஜாமின்

சேலம், ஆத்தூர் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவத்தை மறைத்த விவகாரம்

இலங்கை மண்ணில் முதல் பெரியார் சிலை - இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேச்சு

இலங்கைக்கு பயணம் சென்றிருக்கும் சேலம் மாவட்டத்தை இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஆலோசனை கூட்டத்தில் பேசியது பரப்பானது. 

"உண்மை தெரியாமல் அரசை குறைகூறுகிறார் இபிஎஸ்" -EPS-க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக எடப்பாடி X-ல் பதிவிட்ட விவகாரம்

மிரட்டப்பட்ட விவசாயி.. சிறைபிடிக்கப்பட்ட ஊழியர்கள் மேச்சேரியில் முற்றிய மோதல்

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே கடனுக்கு வட்டி செலுத்தாததால், விவசாயியை மிரட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்.

மீண்டும் புலன் விசாரணை... சர்ச்சையில் சிக்கும் பெரியார் பல்கலை. துணைவேந்தர்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீக்கப்பட்டதன் எதிரொலி.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு.. புலன் விசாரணை தொடக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கின் விசாரணையின் தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் புலன் விசாரணை துவங்கியுள்ளதாக  காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சதுரங்க வேட்டை பட பாணியில் அறக்கட்டளை... ரூ.12 கோடி பறிமுதல்

சேலத்தில் அறக்கட்டளை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.12 கோடி பறிமுதல்.

வீடு புகுந்து பெண்ணை கடத்திய கும்பல் – அதிரடியாக ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை

சேலம், எடப்பாடியில் காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண் பத்திரமாக மீட்பு.

சேலத்தில் வீடு புகுந்து இளம்பெண் கடத்தல்

மாற்று சமூக இளைஞரை மணம் முடித்ததால், பெண் வீட்டார் வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்

ஆனைமடுவு அணையின் மதகு தானாக திறந்ததால் பரபரப்பு

அணையில் இருந்து தண்ணீர் திடீரென வெளியேறியதால், வெள்ளப்பெருக்கு போல் காட்சியளித்தது

அனுமதியின்றி நடந்த எருதாட்டம்.. பறிபோன உயிர்

சேலம், செந்தாரப்பட்டியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதாட்டத்தில் காளை முட்டி மாடுபிடி வீரர் மணிவேல் உயிரிழப்பு

உயர்ந்த விமானக் கட்டணம்.. உறைந்து போன பயணிகள்

மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம், திருவனந்தபுரம் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு

துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு.. புலன் விசாரணை நடத்த உத்தரவு..!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடப்பாரை தாக்குதல் - 3 காவலர்கள் சஸ்பெண்ட்

சேலம், மேட்டூர் அருகே வடமாநில சுற்றுலா பயணிகள் காவலர்களை கடப்பாரையால் தாக்கும் வீடியோ விவகாரம்.

அனல் மின் நிலையத்தில் திடீர் விபத்து.. இருவர் உயிரிழப்பு.. தேடுதல் பணி தீவிரம்

மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேட்புமனுவில் தவறான தகவல்.. இபிஎஸ் மீது வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக அளிக்கப்பட்ட புகாரில்,  சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து  அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

School Leave Update: சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

பூட்டிய வீட்டுக்குள் சடலம்.., கடன் தொல்லையால் விபரீதம்

சேலத்தில் கடன் தொல்லையால் குணசேகரன் சந்திரகலா தம்பதிகள் ஆகிய கணவன் மனைவி இருவரும் கடன் பிரச்சனையால் விஷம் அருந்தி தற்கொலை

ஏற்காட்டில் வானிலை ரேடார் தேவை... அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அண்ணன் தங்கை உறவு.. காதலில் குழப்பம்.. பெண்ணின் காலில் விழுந்து தாய் கதறல்

அண்ணன் தங்கை உறவுமுறை கொண்ட சகோதரரும், சகோதரியும் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், நீதிமன்றத்தில் பெண்ணின் காலில் விழுந்து தாய் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனியார் பேருந்து கவிழ்ந்து தீ விபத்து.. சேலம் அருகே பரபரப்பு

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.