K U M U D A M   N E W S

சேலம்

ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் திமுக 50 தொகுதிகளை இழக்க நேரிடும் - ஐபெக்டோ செயலாளர் அண்ணாமலை எச்சரிக்கை

அரசு ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 50 தொகுதிகளை இழக்க நேரிடும் என்று ஐபெக்டோ சங்கத்தின் அகில இந்திய தேசிய செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தோசையில் விஷம் கலந்து சாப்பிட்ட குடும்பம்.. கடன் தொல்லையால் விபரீதம்

சேலம் அருகே கடன் தொல்லையால் ஒரு குடும்பமே விஷம் கலந்த தோசையை சாப்பிட்டு, தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

EPSக்கு டஃப் கொடுக்கப்போகும் முக்கியப்புள்ளி..? ஸ்கெட்ச் போட்ட திமுக தலைமை..! முறியடிக்குமா அதிமுக?

சேலத்தில் எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அதிமுக முக்கியப் புள்ளியை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாம் திமுக தலைமை. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே பிளான் போடத் தொடங்கியுள்ள திமுகவின் யுக்தி பலனளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சேலத்தில் வீட்டின் உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்...வட மாநில இளைஞர்கள் செயலால் பரபரப்பு

கொலை வழக்கு குறித்து வழக்கு பதிவு செய்த மகுடஞ்சாவடி போலீசார் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேரை கைது செய்தனர்

சேலம் அருகே மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து நகைகள் கொள்ளை...மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை

மூதாட்டியின் ஆடைகள் கலைந்த நிலையில் இருந்ததால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெற்று கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வாழப்பாடியில் இரு குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்...உறவினர்கள் புகாரால் சிக்கிய தாய்

வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் இரண்டு சிறுவர்கள் உடல் மீட்கப்பட்ட நிலையில், பெற்ற தாயே கொலை செய்ததாக உறவினர்கள் புகார்

காவிரி ஆற்றில் பராமரிப்பு பணி.. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடு அபாயம்!

காவிரி ஆற்றின் குறுக்கே பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால், விசைப்படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரே பைக்கில் 7 பேர் சாகச பயணம்...இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ...நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் ஏழு பேர் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரியார் பல்கலை துணைவேந்தர் வழக்கு.. ஜாமீன் ரத்துசெய்யக்கோரிய மனுவை தள்ளிவைத்த நீதிமன்றம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜாமின்... காவல்துறை மனுவிற்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, சேலம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி, காவல் துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, துணைவேந்தர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரி செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்! அதிகாரிகள் எச்சரிக்கை | Kumudam News

தங்கள் பகுதியில் 18 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்வதாக பொதுமக்கள் வேதனை

VCK Protest in Salem | ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு... விசிகவினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விசிகவினர் பேரணி

தவெக ஆர்ப்பாட்டம்... மாணவிகள் சீருடையில் கலந்து கொண்டதால் சர்ச்சை | TVK Vijay | Salem News | TASMAC

ஆத்தூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.. குழந்தைகளின் நிலை..?

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பகடுப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Salem Rains: சாலையில் தேங்கிய கழிவுநீர் - மக்கள் அவதி

சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னையில் இருந்து Yercaudக்கு சென்ற சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 15 பேர் காயம்

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து.

 ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழா.. தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி தீமிதித்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நாளை திருமணம்.. இன்று மணப்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்! |

இளம்பெண் கடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிசுவின் பாலினத்தை தெரிவித்த ஸ்கேன் மையத்திற்கு சீல்

சேலத்தில் உரிமம் பெறாமல் இயங்கிய ஸ்கேன் சென்டர், கருகலைப்பு செய்த 2 மருத்துவமனைகளுக்கு சீல்.

சாலையை போர்த்திய வெண்பனி... ஜாலியில் சுற்றுலா பயணிகள்

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி.

தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்து தாக்கிகொண்ட திமுக கவுன்சிலர்கள்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் பாட்டில்களை வீசி தாக்கிகொண்ட திமுக கவுன்சிலர்கள்.

ஏற்காட்டில் மாசி மாத அமாவாசையொட்டி மயான கொள்ளை திருவிழா..!

கோழி ஆடு கடித்து ஆக்ரோஷமாக சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்காளம்மன் போன்று பல்வேறு வேடமிட்டு ஆடியவாறு மயான கொள்ளை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

20 ஆண்டுகளுக்கு பிறகு சுண்ணாம்பு படிமங்கள் அகற்ற நீர்வளத்துறை நடவடிக்கை

அணையில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள சுவர்களில் 281 கசிவு நீர் துளைகள்.

குமுதம் செய்தி எதிரொலி.. சீரமைத்த நகராட்சி நிர்வாகம்

அறிவு சார் மையத்தில் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்