K U M U D A M   N E W S

கோயில்களில் இரவில் தங்கிப் பிரார்த்தனைச் செய்யலாமா?

தற்போது பெரும்பாலன ஜோதிடர்கள், கஷ்டம் தீர கோயில்களில் இரவு தங்குங்கள் என சொல்லிவிடுகிறார்கள். ஆனால் இது பாதுகாப்பான வழிபாட்டு முறையல்ல என்கிறார் கே.குமாரசிவாச்சாரியார்.

இன்றைய ராசிபலன்: விருச்சிகம் முதல் மீனம் வரை.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு

விருச்சிகம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிபலன் விவரங்களை யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு.

முருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை வழக்கு.. குற்றவாளிக்கு தண்டனை உறுதி!

கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய 13 பேரின் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தண்டனை பெற்றவர்களில் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.

டப்பா ரோலை விட ஆன்டி கதாபாத்திரமே மேல்.. சக நடிகையின் கிண்டலுக்கு சிம்ரன் பதில்!

ஆன்டி ரோலில் நடிப்பதற்கு இதுவே மேல் என்று சக நடிகை கிண்டல் செய்ததற்கு சிம்ரன் பதிலளித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அசாம் காமாக்யா கோயிலில் சூர்யா-ஜோதிகா தரிசனம்.. கூடவே வெளியான குட் நியூஸ்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா சாமி தரிசனம் செய்தனர்.

“தரமற்ற வகையில் பேசக்கூடாது” – அமைச்சர் பொன்முடிக்கு ஜோதிமணி எம்.பி., அட்வைஸ்

தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களிலும் கிளைகளை கொண்ட கட்சி அதிமுக. இதுவே அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்ற கடைசி தேர்தலாக இருக்கலாம் என நினைக்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்

அதிமுக-வை பாஜக மண்ணோடு மண்ணாக்கப்போகிறது- ஜோதிமணி எம்.பி விமர்சனம்

எந்த கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்கிறதோ அந்த கட்சி எல்லாம் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டுள்ளதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

என்னுடைய வருமானத்தில் கட்டியது.. அகரம் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் சூர்யா நெகிழ்ச்சி..!

சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று (பிப்ரவரி 16 ) அன்று நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா - கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்தார். 

Link- அ தொட்ட நீ கெட்ட.. ஆன்லைனில் ஜாதகம்.. பல லட்சம் அபேஸ்

இந்த லிங்க தொட்ட நீ கெட்ட.... என்னடா படத்துல வர்ர டயலாக்க சொல்றாங்கலேனு பாக்கறீங்கலா. எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் போலிகளை கண்டு ஏமாறுபவர்கள் என்னவோ இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் ஆன்லைனில் ஜாதகம் பார்ப்பதாக வந்த லிங்கை தொட்டு 8 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார் பெண் ஒருவர்... யார் அவர் பார்க்கலாம் இந்த தொகுப்பில்.

அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

இன்றைய ராசிபலன் : 02-09-2024... Astrologer Dr. Mukundan Murali

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2024 - ஜோதிடர் டாக்டர். முகுந்தன் முரளியின்(Astrologer Mukundan Murali) இன்றைய ராசிபலன் கணிப்பை பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன் : 31-08-2024 | Today Rasipalan | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

இன்றைய ராசிபலன் : 31-08-2024 | Today Rasipalan | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

Today Rasipalan : இன்றைய ராசிபலன் : 29-08-2024

Today Rasipalan : இன்றைய ராசிபலன் : 29-08-2024 | Astrologer Dr. Mukundan Murali | Tamil Horoscope

சனி பெயர்ச்சி பலன் 2024: ஏழரை சனி.. அஷ்டம சனியா? டோண்ட் ஒர்ரி... தோஷம் நீங்க பரிகாரம் இருக்கு!

சென்னை: சனி பகவான் கும்ப ராசியில் தற்போது வக்ர நிலையில் பயணம் செய்கிறார். நவம்பர் மாதம் முதல் நேர் கதியில் பயணம் செய்வார். சனிபகவானின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தை தரப்போகிறது சிலருக்கு சங்கடத்தை தரப்போகிறது. சனி வக்ர பெயர்ச்சியால் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

சனி வக்ர பெயர்ச்சி.. கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்.. பரிகாரம் என்ன?

நவ கிரகங்களில் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். ஆண்டுக்கு ஒருமுறை 4 மாத காலம் வக்ரமடைவார். கும்ப ராசியில் சஞ்சரிக்க கூடிய சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி இரவு மணிக்கு வக்ர கதியில் பயணம் செய்ய உள்ளார். சனி வக்ர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே தெரிந்து கொள்வோம்.

குரு பெயர்ச்சி பலன் 2024: உதயமான குரு.. ரோகிணியில் பயணம்.. கோடீஸ்வர யோகம் யாருக்கு?

சென்னை: குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாகியுள்ளார். சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்த குருபகவான் இந்த மாதம் முதல் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் மாதம் வரைக்கும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.