யார் அந்த சார்..? வெளிவந்த உண்மை - கமிஷனர் அருண் சொன்னது பொய்யா..?
சார் ஒருவரிடம் ஞானசேகரன் செல்போனில் பேசியது உண்மை என விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி உறுதி, திருப்பூரை சேர்ந்தவரையும் பிடித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டம்
சார் ஒருவரிடம் ஞானசேகரன் செல்போனில் பேசியது உண்மை என விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி உறுதி, திருப்பூரை சேர்ந்தவரையும் பிடித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்கொடுமைக்குள்ளான மாணவி மற்றும் அவரது உறவினரிடம் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்து குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக திமுக திகழ்கிறது - எடப்பாடி பழனிசாமி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் புதிய தகவல்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், ஒரு திமுக நிர்வாகி; துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் மா.சு உடன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு முதலமைச்சர் இதற்கு பொறுப்பேற்பாரா?" என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது
சென்னை, அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு விவகாரத்தில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல்