K U M U D A M   N E W S

டாஸ்

#JUSTIN: DMK - BJP மறைமுக கூட்டணியா? - தவெக கேள்வி | TVK Vijay | TASMAC Issue

எங்கள் கழகத் தலைவர் விஜய் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர்.

பா.ஜ.க- தி.மு.க. நடத்தும் நாடகப் போக்கு..எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்?- தவெக கடும் விமர்சனம்

எங்கள் கழகத் தலைவர் விஜய் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர்.

L Murugan: "வரலாறு காணாத ஊழல்.. திமுக ஆட்சியை தூக்கி எறியும் நாள்.." | DMK | BJP Protest | TASMAC

ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

BJP Leaders Arrested | பாஜக தலைவர்கள் கைது - Anbumani Ramadoss கண்டனம் | DMK | BJP Protest | TASMAC

தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா? அன்புமணி

வரலாறு காணாத ஊழல்...திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

நிர்வாகிகளுடன் வீதிக்கு வந்த தமிழிசை.. போலீசாருடன் வாக்குவாதம்

டாஸ்மாக் முறைகேடு குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி முற்றுகை போராட்டத்திற்கு செல்ல முயன்ற தமிழிசை கைது

தொடை நடுங்கி திமுக.. போலீஸ் வலையில் பாஜகவினர்- அண்ணாமலை கண்டனம்!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தொடைநடுங்கி திமுக அரசு என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

வீட்டு வாசலில் குவிந்த போலீசார்..தமிழிசை உட்பட பாஜகவின் முன்னணி தலைவர்கள் கைது

பாஜக சார்பில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், பாஜகவின் முன்னணி தலைவர்கள் வீட்டின் முன் இன்று காலை முதலே போலீசார் குவிந்து வந்த நிலையில் தமிழிசை கைது செய்யப்பட்டுள்ளார்.

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

TASMAC ED Raid: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு - ED

சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்திய சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை விளக்கம்

IND vs NZ: மீண்டும் மீண்டுமா..? சாதனை படைத்த இந்தியா.. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு..!

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸை இழந்து வரலாற்றில் புதிய சாதனையைப் படைந்துள்ளார்.  

டாஸ்மாக் கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி

கடை ஊழியருக்கும், வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது

"உண்மை தெரியாமல் அரசை குறைகூறுகிறார் இபிஎஸ்" -EPS-க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக எடப்பாடி X-ல் பதிவிட்ட விவகாரம்

"முதலையெல்லாம் இருக்கு" அட்ராசிட்டி செய்யும் மதுப்பிரியர்கள் | Kumudam News

முழங்கால் அளவு தேங்கியுள்ள மழைநீரில் நடந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள்

"முதலையெல்லாம் இருக்கு" அட்ராசிட்டி செய்யும் மதுப்பிரியர்கள் | Kumudam News

முழங்கால் அளவு தேங்கியுள்ள மழைநீரில் நடந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள்

மதுபான விற்பனைக்கு ரசீது கட்டாயம் .. டாஸ்மாக் நிர்வாகம் அறிவுத்தல்..!

மதுபான கடைகளில் விற்பனையின் போது நுகர்வோருக்கு ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டாஸ்மாக் முன் கொல்லப்பட்ட பெயிண்டர்.. தம்பிக்கு போட்ட ஸ்கெட்சில் மணிகண்டன் சிக்கினாரா?

நெல்லையில் டாஸ்மாக் கடை அருகே பெயிண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் சரண் அடைந்திருக்கிறார்கள்.

அமலுக்கு வந்த முதல் நாளிலேயே அடாவடி.. வசூலில் இறங்கிய டாஸ்மாக் ஊழியர்

பில்லிங் சிஸ்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே அரசு மதுபான கடைகளில் கூடுதலாக மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலித்து வருவது மது பிரியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பில்லிங் சிஸ்டம் : மது பிரியர்களே அலர்ட்.. அப்டேட் ஆன டாஸ்மாக்

காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 கடைகளிலும் என மொத்தம் 220 கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

மது பிரியர்களுக்கு நற்செய்தி.. இனி கூடுதல் விலையில் விற்க முடியாது.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க டிஜிட்டல் மூலமாக மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மதுரையில் களைகட்டும் மது விற்பனை... குடிமகன்களால் நிரம்பி வழியும் டாஸ்மாக்

தீபாவளி நாளான இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மதுரையில் இன்று வழக்கமான கூட்டத்தை விட அதிகளவில் மது பிரியர்கள் மதுக்கடையில் குவிந்ததால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

எல்லாத்தையும் மூடிட்டு கள்ளு கடை போடுங்க! - நயினார் நாகேந்திரன் பகீர்

தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிட்டு கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கை என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

டாஸ்மாக்கில் அதிகாரிகள் வாங்கும் லஞ்சம்.. புட்டு புட்டு வைத்த டாஸ்மாக் சூப்பர்வைசர்.. பகீரை கிளப்பும் பட்டியல்

நாங்க தினக்கூலி, எல்லாருக்கும் செலவு இருக்கு, இதுல தினம், மாதம் என்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் சூப்பர் வைசர் பேசிய வீடியோ வைரலாகி உள்ளது

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு.. வேண்டுமானால் குவாட்டர் வழங்கலாம்.. சீமான் காட்டம்

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு என்றும் 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்க சொல்லலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கள் விற்பனைக்கு தடை நீங்குமா? பரிசீலனை செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Madras High Court on Palm Wine Ban in Tamil Nadu : தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.