டெல்லியில் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை
டெல்லியில் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
டெல்லியில் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
காங்கிரஸ் குறிப்பிட்ட வெற்றியை பெறாது என கணிப்பு
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்த சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் அணிந்து விளையாடிய ஜெர்சியில் கையெழுத்திட்டு அதனை அவருக்கு பரிசாக வழங்கினார்.
பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி நெறிமுறைகள்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவு
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாக்கு செலுத்தினார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு.
டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல்
காமன்வெல்த் ஊழலின் கறை மிகவும் ஆழமானது - பிரதமர்
2025-2026ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தின் முன் குப்பை கொட்டி போராட்டம்.
குடியரசு தின விழா கொண்டாட்டம் முடிந்து முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு தொடங்கியது.
டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் மூளையாக செயல்பட்ட இரண்டு பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை காவல்துறை வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
அலங்கார ஊர்திகள், ராணுவ அணிவகுப்பு மரியாதை.
76-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
குடியரசு தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை.
குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்.
நாட்டின் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்.
டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்.
புது டெல்லி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது பாஜக கல்வீச்சு தாக்குதல் நடத்திய ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப். 5-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சத்குரு ஜக்கி வாசுதேவ் டெல்லியில் நேரில் சந்தித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி.