K U M U D A M   N E W S
Promotional Banner

திருப்பூர்

இரு கட்சியினரிடையே மோதல் – பரபரப்பான திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசிக, இந்திய சமத்துவ மக்கள் கட்சியினரிடையே வாக்குவாதம்- பரபரப்பு

போலி ஆதார் அட்டையால் வசமாக சிக்கி 31 பேர் "எவ்வளவு தில்லு முல்லு வேலை" 

தீவிரவாத தடுப்பு குழு போலீசார் நடத்திய சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்த 31 பேர் கைது.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்.. மற்றொரு குற்றவாளி கண்டுபிடிப்பு?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்  திருப்பூரைச் சேர்ந்த குற்றவாளி ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலை., சம்பத்தின் பின்னணியில் திருப்பூர் நபர் - மாணவியே சொன்ன பகீர் தகவல்

ஞானசேகரனோடு  திருப்பூரைச் சேர்ந்த குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒருவரும் கூட்டாளியாக இருந்தது கண்டுபிடிப்பு.

16 வயது சிறுமியோடு காணாமல் போன மூவர் சடலமாக மீட்பு - திருப்பூரில் பயங்கர பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குளத்தில் இருந்து பள்ளி மாணவி உள்ளிட்ட 3 பேரின் சடலங்கள் மீட்பு

Tiruppur Protest: கடை அடைப்பு போராட்டம் – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக கடையடைப்பு போராட்டம்

முழு கொள்ளளவை எட்டிய அமராவதி அணை.. திறக்கப்பட்ட உபரி நீர்

திருப்பூர் உடுமலைப்பேட்டை அமராவதி அணை முழுக்கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறப்பு

விடிந்ததும் நடந்த கோர சம்பவம்.. நடக்கும் போது பாய்ந்து வெட்டிய நபர்கள்

திருப்பூர் மாவட்டம் காசி கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வெட்டிப் படுகொலை

விடிந்ததும் நடந்த கோர சம்பவம்.. நடக்கும் போது பாய்ந்து வெட்டிய நபர்கள்

திருப்பூர் மாவட்டம் காசி கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வெட்டிப்படுகொலை

திருப்பூரில் நடந்த கொடூர சம்பவம்.. களத்தில் இறங்கிய காவல்துறை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை

பால் கேனில் தலையை விட்டுக்கொண்டு தவித்த நாய் - போராடி மீட்ட தீயணைப்புத்துறை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பனப்பாளையத்தில் நாய் ஒன்றின் தலை பால் கேனில் சிக்கிக்கொண்டதை அடுத்து, தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.

மயில் முட்டை இருப்பதாக நாடகம்... பழிக்குப்பழியாக சிறுவன் கொலை!

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனிடம் மயில் முட்டை இருப்பதாக கூறி கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#justin மக்களே வெள்ள அபாய எச்சரிக்கை..!! - "தயாராக இருங்கள்.." | Kumudam News 24x7

உடுமலைப்பேட்டை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை – வேகமாக உயரும் அமராவதி அணையின் நீர்மட்டம்.. மக்களுக்கு அதிரடி எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 85.24 கன அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அமராவதி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூர கொலை... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

திருப்பூர் பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை துவக்கியுள்ளனர்.

நொடியில் நடந்த சம்பவம்... துடிதுடித்து பலியான பெண்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி.. வீடு, நிலங்களை இழந்து தவிக்கும் தம்பதி

திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினரிடம் ரூபாய் 89 லட்சம் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திடீரென கேட்ட பயங்கர சத்தம்.. நடுரோட்டில் கிடந்த உடல்கள்.. அலறி ஓடிச்சென்ற மக்கள்.. திக் திக் காட்சி

திருப்பூர்: டெம்போவில் பயணம் செய்த 23 பேரில் 12 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்

திருப்பூர் வெடி விபத்து – மாவட்ட ஆட்சியர் சொன்ன பகீர் தகவல் | Kumudam News 24x7

திருப்பூர் வெடி விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் சொன்ன பதில் என்ன

திருப்பூரில் நடந்த கோர சம்பவம்! காப்பு மாட்டிய காவல்துறை| Kumudam News 24x7

திருப்பூர் நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்ததையடுத்து, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து – இபிஎஸ் கண்டனம் | Kumudam News 24x7

திருப்பூர் நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

Tiruppur Bomb Blast : திருப்பூர் வெடிவிபத்து; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல்

திருப்பூர் வெடி விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார்.

திருப்பூர் வெடிவிபத்து; அதிர்ந்த கட்டடம்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி | Kumudam News 24x7

திருப்பூர் வெடிவிபத்து நிகழ்ந்த போது அதிர்ந்த கட்டடத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருப்பூர் வெடிவிபத்து | Kumudam News 24x7

திருப்பூரில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி தகவல்

Tiruppur: திடீரென கேட்ட பயங்கர சத்தம்.. பறிபோன உயிர்.. திருப்பூரில் பரபரப்பு | Tamil News

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் வீடு ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் உடல் சிதறி பலி.