அருந்ததியர் இடஒதுக்கீடு - திருமாவளவன் Vs L.முருகன்
அருந்ததியர் இடஒதுக்கீடு - திருமாவளவன் Vs L.முருகன்
அருந்ததியர் இடஒதுக்கீடு - திருமாவளவன் Vs L.முருகன்
சீமானுக்கு திராவிட அரசியல் மீது ஒரு எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
லப்பர் பந்து திரைப்படம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழிசைக்கு மதுபழக்கம் இருக்காது என நம்புவதாகக் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்த திருமாவளவன்
பெரியாரையும் கும்பிடுகிறார்கள், கடவுளையும் கும்பிடுகிறார்கள் என்றும் திமுகவை போல், விஜய்யின் கட்சியும் இரட்டை வேடம் போடுகிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Tamilisai Soundararajan About Thirumavalavan : திருமாவளவன் காந்தி பிறந்தநாள் என்பதற்காக அக்டோபர் 2ஆம் தேதி மாநாடு நடத்தவில்லை; அமாவாசை நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்தார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அண்ணன் திருமாவளவன் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.
கவர்னர் மரியாதை செலுத்திய பிறகு தான் நீங்கள் மாலை அணிவிக்கலாம் என காவல்துறை தடுத்ததால் தான் புறப்பட்டு சென்றோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
விசிக மாநாட்டில் 13 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார் தொல். திருமாவளவன்.
"மது ஒழிப்பு மாநாடு தேர்தலுக்கானது அல்ல" - மேடையில் கர்ஜித்த திருமாவளவன்
“கூட்டணி உடையும் என எதிர்பார்த்த ஓநாய்கள்.."விசிக மேடையில் ஆவேசமான ஆர்.எஸ்.பாரதி
விசிக மதுவிலக்கு மாநாடில் திமுக சார்பில் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உரையாற்றினார்
விசிக மதுவிலக்கு மாநாட்டில் தள்ளு முள்ளு, நாற்காலி வீச்சு, பெண் போலீஸ் மீது அத்துமீறல் என களேபரம் ஏற்பட்டது
விசிக மதுவிலக்கு மாநாட்டில் தள்ளு முள்ளு, நாற்காலி வீச்சு, பெண் போலீஸ் மீது அத்துமீறல் என களேபரம் ஏற்பட்டது
விசிக மாநாட்டில் 13 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார் தொல். திருமாவளவன்
விசிகவின் மது ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தொடங்கியது
சென்னை காந்தி மண்டபத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றதால் சர்ச்சையானது.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தக்கோரி விசிக சார்பில் இன்று மாபெரும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் சொன்னது என்ன?
DMK & VCK: திமுக கூட்டணியில் விசிக என்றும் இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Sellur Raju About Senthil Balaji : செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என்ற மு.க.ஸ்டாலின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதி சாதிக்க முடியாததை முதலமைச்சர் ஸ்டாலின் சாதித்து விட்டார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.