“கொலைக்கூட செய்யப்படலாம்” பேருக்கு பெரியாரியவாதிகள்?.. தி.க. Mathivadhani மீது விளாசல் | Gopi Nainar
நான் கொலைக்கூட செய்யப்படலாம் என திரைப்பட இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான் கொலைக்கூட செய்யப்படலாம் என திரைப்பட இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன் அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே.
பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அடிக்கடி மாண்புமிகு ஒருவரை சந்தித்துவருவதாகவும், விரைவில் அவர் திமுகவில் இணைய வாய்ப்புகள் உள்ளதாகவும் நெல்லையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல தற்போது முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி மேடையை பகிருந்திருக்கிறார் நயினார். நெல்லை பாஜகவில் நடப்பது என்ன? திமுகவிற்கு தாவுகிறாரா நயினார்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...