K U M U D A M   N E W S

நாம் தமிழர் கட்சி

NTK Kaliammal : இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என கனவிலும் நினைக்கவில்லை.. நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்

NTK Kaliammal Resignation : நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் - நடிகை விஜயலட்சுமி

சீமான் மீதான வழக்கை முடித்து வைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில்,  நீதிமன்றத்திற்கு தான் முழு ஒத்துழைப்பு தருவேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.  

சீமானின் முதல் மனைவி யார்? விஜயலட்சுமியுடன் ரகசிய திருமணம்? சீமானை நெருக்கும் நீதிமன்றம்!

நடிகை விஜயலட்சுமி தான் சீமானின் முதல் மனைவியா என்று சென்னை உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது, நாம் தமிழர் தம்பிகளை கதிகலங்க வைத்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

NTK ஒருங்கிணைப்பாளர் Seeman கைது..? வீடு தேடி வந்த சம்மன்

பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என பரப்புரையின் போது சீமான் பேசிய விவகாரம்

இந்தியா என்பது இந்தி பேசக்கூடியவர்கள் நிலம்.. தமிழ்நாட்டை வரிக்காகதான் வைத்துள்ளார்கள்- சீமான்

நாட்டை பொறுத்தவரை இந்தியா என்பது இந்தி பேசக்கூடியவர்கள் நிலம். இந்தியர் என்பதே இந்தி பேசக்கூடியவர்கள் தான் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க கோரிக்கை.. உயர்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்... பிப்ரவரி 19-ல் தீர்ப்பு..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கை வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாதக வேட்பாளர் சொற்ப வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் -திமுக தொடர்ந்து முன்னிலை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 18,229 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு

பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு.. நாதக நிர்வாகி புழல் சிறையில் அடைப்பு

நாம் தமிழர் கட்சி நிர்வாகி, பெரியார் சிலையை அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

பெரியார் சிலையை அவமதித்த நாதக நிர்வாகி! போராட்டத்தில் குதித்த மதிமுகவினர்.. திடீர் பரபரப்பு

அறிஞர் அண்ணா நினைவு தினத்தை தலைவர்கள் மரியாதை

ஈரோட்டில் நா.த.கவுக்கும் த.பெ.தி.க.வுக்கும் மோதல்

ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும், நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்.

"இந்தியாவிலேயே AK74ல் சுட்டது தான் ஒருத்தன் தான்" -சீமான்

"பிரபாகரன் தனக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளித்தது உண்மை"

சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவரிடம் அளித்த புகாரில் நடவடிக்கை.

சீமான் கட்சிக்கு ஏற்பட்ட சரிவு... மேலும் ஒரு நிர்வாகி விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகல்.

உருட்டு கட்டையுடன் திரண்ட ஆதரவாளர்கள்..  சீமான் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் அவரது வீட்டில் இருந்த நபர்கள் உட்பட 180 பேர் மீது நான்கு பிரிவின் கீழ் நீலாங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பது தான் பெரியாருடைய பெண்ணிய லட்சனமா..? நாதக வேட்பாளர் ஆதங்கம்

ஒட்டுமொத்த திராவிடத்ததையும் எதிர்த்து போட்டியிடும் ஒரு பெண்மணியை, மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பது தான் பெரியாருடைய பெண்ணிய லட்சனமா என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேதனை தெரிவித்துள்ளார்.

அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சீமான் கண்டனம்

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு  ஏன் காட்டவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

சீமான் மீது 60 வழக்குகள் பதிவு

பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு காவல்துறை.

யாருக்கோ ஏஜெண்ட்டாக அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள்.. துரைமுருகன் பதிலடி

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் 'யாருக்கோ ஏஜெண்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள்' என்று சீமானை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு

திராவிடர் விடுதலை கழகம், திராவிடர் கழகம் சார்பில் தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் நடவடிக்கை.

பெரியார் குறித்து சர்ச்சை கருத்து: சீமான் மீது குவியும் புகார்கள்..!

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் காரை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இது மட்டுமில்லாமல், அவரது உருவப்படத்தை செருப்பால் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீமான் வீட்டை முற்றுகையிட முயற்சி.. தபெதிகவினர் கைது

நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிகவினர் குண்டுக்கட்டாக கைது.

சீமானை முற்றுகையிட காத்திருக்கும் தபெதிக 

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு சற்று நேரத்தில் வருகை தரவுள்ள சீமான்.

சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

பெரியார் குறித்த பேச்சால் சர்ச்சை - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு.