K U M U D A M   N E W S
Promotional Banner

நெல்லை

டாஸ்மாக் முன் கொல்லப்பட்ட பெயிண்டர்.. தம்பிக்கு போட்ட ஸ்கெட்சில் மணிகண்டன் சிக்கினாரா?

நெல்லையில் டாஸ்மாக் கடை அருகே பெயிண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் சரண் அடைந்திருக்கிறார்கள்.

Tamil Nadu Rain Update: ஆபத்தில் 18 மாவட்டம்..!! - இதுவரை காணாத வார்னிங்..

கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஒரு போன்... ஓஹோன்னு வாழ்க்கை காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் | Nellai Police | Bribery Case

நெல்லையில் காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் செய்த நபரிடம் தீவிர விசாரணை

மாணவன் மீது தாக்குதல்.. “ஊருக்குள் வாழ பயமா இருக்கு...” கிராம மக்கள் போராட்டம்

நெல்லையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஊருக்குள் வாழ பயமா இருக்கிறது எனக்கூறி மக்கள் மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.

நெல்லையில் மீண்டும் பயங்கரம்.. மாணவர் தலையில் பீர் பாட்டிலில் அடி.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி

நெல்லையில் காரில் மோதும்படியாக சென்றவர்களை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கும்பலாக சென்று மாணவனை வீடு புகுந்து தாக்கியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மீண்டும் நாங்குநேரி சம்பவம்.. வீடு புகுந்து மாணவன் மீது கொடூர தாக்குதல்.. உறவினர்கள் சாலை மறியல்

நெல்லை மேலப்பாட்டம் பகுதியில் காரில் மோதும்படி சென்றவர்களை தட்டிக்கேட்ட மாணவரை வீடு புகுந்து அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இதையடுத்து மாணவனின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

#BREAKING: நெல்லையில் மீண்டும் ஓர் நாங்குநேரி சம்பவம்.. நடந்தது என்ன? | Kumudam News

பாளையங்கோட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பயணியை தாக்கிய அரசு பேருந்து நடத்துநர்.. வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

நெல்லை அருகே அரசு பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துநர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Diwali Shopping: ஆரம்பிக்கலாங்களா? நெல்லையில் புத்தாடை எடுக்க குவிந்த மக்கள்

தீபாவளிக்கு புத்தாடை எடுக்கவும் பொருட்கள் வாங்கவும் குவிந்த மக்களால், நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டது.

14 மாவட்டங்களுக்கு கனமழை.. எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீட் பயிற்சி மையத்தில் நடந்த கொடூரம்.. அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்

நெல்லையில் நீட் பயிற்சி மைய விடுதி அனுமதி இல்லாமல் செயல்படுவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளிக்கக்கோரி சமூக நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீட் கோச்சிங் சென்டரில் மாணவர்கள் மீது தாக்குதல்... வேட்டையன் பட பாணியில் அத்துமீறல்... பகீர் வீடியோ

நெல்லையில் தனியார் நீட் கோச்சிங் சென்டரில், மாணவர்கள் மீது ஆசிரியர் கொடூரமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரெட் அலர்ட்.. சென்னை விரையும் பேரிடர் மீட்பு படை

சென்னைக்கு வரும் 16ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை சென்னை விரைகிறது.

கொடுமையோ கொடுமை..!! "எப்படி சார் போக முடியும் இதுல..? - தவிக்கும் நோயாளிகள்.. வேகமாக பரவும் வீடியோ

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்த மழை நீர்

Live : பாப்பக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜினாமா

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பூங்கோதை ராஜினாமா

நெல்லை ரவுடி துப்பாக்கி முனையில் கைது.. தனிப்படை போலீசார் கைது..

கேரள மாநிலம் மூணாறில் பதுங்கியிருந்த நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணியை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Nellai : 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு... நெல்லையில் உருவாகும் புதிய தொழிற்சாலை

Soalr Cell Manufacturing Factory in Nellai : நெல்லை கங்கைகொண்டானில் ரூ.1,260 கோடியில் சிப்காட் சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைகிறது. இந்த சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைவதன் முலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொல்லை கொடுக்கும் நெல்லை...பள்ளியில் அரிவாளுடன் மாணவன்

நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு அரிவாள், கத்தி மற்றும் இரும்பு ராடுடன் வந்த மாணவனை பள்ளி நிர்வாகம்  டிஸ்மிஸ் செய்துள்ளது. மேலும் 3 மாணவர்களை அக்டோபர் 3ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. 

Earthquake : நெல்லை அருகே நில அதிர்வு... மக்கள் அச்சம்

Tirunelveli Earthquake : நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.

ஒரே பைக்கில் சவாரி.. 4 பேருக்கு நேர்ந்த சோகம்

நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு. லாரி மோதியதில் ஒரே பைக்கில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

#BREAKING : காங்கிரஸ் பிரமுகர் மர்ம மரணம் - 3 பேரிடம் விசாரணை

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் 3 பெண்களிடம் சிபிசிஐடி விசாரணை. ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் உடல் - பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்

BREAKING | மாணவியிடம் ஆபாச பேச்சு - பேராசிரியர் கைது

நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் மாணவியிடம் ஆபாசமாக பேசி மது குடிக்க அழைத்த விவகாரம்: பேராசிரியர்கள் ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜெபஸ்டின் கைது

மாணவர்களுக்கு இச்சை தொல்லை!! ஆசிரியர்களே அத்துமீறிய கொடூரம்

நெல்லையில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்கள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்.. புத்தகப் பையில் அரிவாள்.. பரபரக்கும் நெல்லை

நெல்லையில் கல்லூரி மாணவியை இரண்டு பேராசியர்கள் மது அருந்த நள்ளிரவில் செல்போனில் அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#BREAKING : அரிவாளுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் | Kumudam News 24x7

நெல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அரிவாளுடன் பள்ளிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.