K U M U D A M   N E W S
Promotional Banner

நெல்லை

மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்... மக்கள் அவதி

மருத்துவக் கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் மூட்டைகளாக கட்டி சாலையோரம் வீசிச் சென்றுள்ள அவலம்

அகஸ்தியர் அருவியில் குளிக்கத் தடை

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதி

அன்னதானம் நிறுத்தமா.? காவல்துறை விளக்கம்

நெல்லை, பாளையங்கோட்டை அய்யா வைகுண்டர் கோயிலில் அன்னதானம் சமைப்பதை போலீசார் தடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு

"இங்க சமைக்க கூடாது.." தடுத்த போலீசார்.. வெடித்த வாக்குவாதம்

நெல்லை, பாளையங்கோட்டை அய்யா கோயிலில் அன்னதானம் சமைக்கும் போது வாக்குவாதம்

அங்கன்வாடியில் வீசப்பட்ட மனிதக்கழிவுகள்.. நெல்லையில் அதிர்ச்சி

டவுன் குன்னத்தூர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் மனிதக் கழிவுகள் வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.

காங். பிரமுகர் கொ*ல வழக்கு - அவிழும் முடிச்சுகள்

நெல்லை காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரணம் வழக்கில் சிபிசிஐடி போலீசாருக்கு புதிய தகவல் கிடைத்துள்ளது

”காசு கொடுக்காம உள்ள போடாத” RTO லஞ்சம் கேட்டு மிரட்டும் ஆடியோ வைரல்

ஆர்டிஓ லஞ்சம் கேட்டு மிரட்டும் ஆடியோ வைரல்.

உவரி சுயம்புலிங்க கோயில் தைப்பூசம்.. விநாயகர் தேரை இழுத்த பெண்கள்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்கம் கோயிலில் தைப்பூசம் கோலாகலம்

நெல்லை மருத்துவக்கழிவு – ஒருவரை தட்டித்தூக்கிய போலீஸ்

மருந்து விற்பனை பிரதிநிதியான கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்தனர்

"முதல்வர் எங்கள சந்திக்கல" மாஞ்சோலை மக்களிடம் ஓரவஞ்சனை? நெல்லையில் பரபரப்பு!

நெல்லையில் கடந்த 8 மாதங்களாக போராடி வரும் மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திப்பதாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களை சந்திக்காமல் சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வெடித்த பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆட்சியில் மகளிர்களுக்கான திட்டத்தை பார்த்துப்பார்த்து செய்கின்றோம்

நெல்லையின் அடையாளங்களுள் முக்கியமானது நெல்லையப்பர் கோயில் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நெல்லை முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

2 நாள் பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பு

என்னது தவெக கொடி வைத்திருந்தவர் தாக்கப்பட்டாரா !?

நெல்லையில் விடாமுயற்சி திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் தவெக கொடியை காண்பித்த நபர் மீது தாக்குதல்.

மீண்டும் மீண்டும் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் மீண்டும் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.

நட்ட நடு சாலையில் பஞ்சாயத்து கிளார்க்கிற்கு நேர்ந்த பயங்கரம்.. நெல்லையில் பதற்றம்

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா வேப்பிலான்குளம் பஞ்சாயத்து கிளர்க் வெட்டிப் படுகொலை

கால்வாய் கரையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே கோடை மேலழகியான கால்வாய் கரையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.

மருத்துவ கழிவுகள் விவகாரத்தில், ஒப்பந்த  நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்..? தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கழிவுகள் சேகரிக்கும் ஒப்பந்த  நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பொளந்து கட்ட போகும் மழை.. பறந்த அலர்ட்

நெல்லை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு.. நெல்லையில் சோகம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு.

கேரளா கடவுளின் தேசம்.. தமிழகம் குப்பைகளின் தேசமா? - சீமான் ஆவேசம்

என் நாட்டின் வளங்களை கேரளாவிற்கு எடுத்து சென்று விட்டு அங்குள்ள குப்பைகளை இங்கு கொட்டுவீர்களா என சீமான் ஆவேசமாக பேசினார்.

கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்.. லாரிகளுடன் வந்த கேரள அதிகாரிகள்! அகற்றும் பணி தீவிரம்

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது.

Nellore Court: நெல்லையை பரபரப்பாகிய சம்பவம்.. 4 பேர் கைது

நெல்லை நீதிமன்றம் வாசலில் இளைஞர் மாயாண்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது

Red Alert in Tamil Nadu: கனமழை.. 3 மாவட்டங்களுக்கு பறந்த ரெட் அலர்ட்

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

பள்ளி ஊழியருடன் ஓரின சேர்க்கை.. செல்போன் பறிப்பு.. மாணவர்கள் கைது.. திடுக்கிடும் நெல்லை

நெல்லை அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அரசு பள்ளி ஊழியரிடம் செல்போன் பணம் பறித்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.