மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்... மக்கள் அவதி
மருத்துவக் கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் மூட்டைகளாக கட்டி சாலையோரம் வீசிச் சென்றுள்ள அவலம்
மருத்துவக் கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் மூட்டைகளாக கட்டி சாலையோரம் வீசிச் சென்றுள்ள அவலம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதி
நெல்லை, பாளையங்கோட்டை அய்யா வைகுண்டர் கோயிலில் அன்னதானம் சமைப்பதை போலீசார் தடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு
நெல்லை, பாளையங்கோட்டை அய்யா கோயிலில் அன்னதானம் சமைக்கும் போது வாக்குவாதம்
டவுன் குன்னத்தூர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் மனிதக் கழிவுகள் வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.
நெல்லை காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரணம் வழக்கில் சிபிசிஐடி போலீசாருக்கு புதிய தகவல் கிடைத்துள்ளது
ஆர்டிஓ லஞ்சம் கேட்டு மிரட்டும் ஆடியோ வைரல்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்கம் கோயிலில் தைப்பூசம் கோலாகலம்
மருந்து விற்பனை பிரதிநிதியான கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்தனர்
நெல்லையில் கடந்த 8 மாதங்களாக போராடி வரும் மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திப்பதாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களை சந்திக்காமல் சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வெடித்த பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையின் அடையாளங்களுள் முக்கியமானது நெல்லையப்பர் கோயில் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
2 நாள் பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பு
நெல்லையில் விடாமுயற்சி திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் தவெக கொடியை காண்பித்த நபர் மீது தாக்குதல்.
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் மீண்டும் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா வேப்பிலான்குளம் பஞ்சாயத்து கிளர்க் வெட்டிப் படுகொலை
நெல்லை அம்பாசமுத்திரம் அருகே கோடை மேலழகியான கால்வாய் கரையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.
நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கழிவுகள் சேகரிக்கும் ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு.
என் நாட்டின் வளங்களை கேரளாவிற்கு எடுத்து சென்று விட்டு அங்குள்ள குப்பைகளை இங்கு கொட்டுவீர்களா என சீமான் ஆவேசமாக பேசினார்.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது.
நெல்லை நீதிமன்றம் வாசலில் இளைஞர் மாயாண்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது
தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
நெல்லை அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அரசு பள்ளி ஊழியரிடம் செல்போன் பணம் பறித்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.