ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக முதியவர் மீது தாக்குதல்.. நெட்டிசன்கள் கண்டனம்!
''நாம் அனைவரும் இந்தியர்கள். ஒவ்வொருவரின் உணர்வுகளுக்கும் மற்றவர்கள் மதிப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இதுபோன்று தாக்குதல்களில் ஈடுபடும் நபர்களின் மனதில் விளைய வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட சம்பவங்கள் குறையும்'' என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.