K U M U D A M   N E W S
Promotional Banner

அதிமுகவை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்- அமைச்சர் சாமிநாதன்

ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அதிமுகவை தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலையில் இந்த தேர்தலிலும் புறக்கணித்து விடுவார்கள் என்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

"அவருக்கு அருகதையே கிடையாது" - எகிறி அடித்த அமைச்சர் எ.வ. வேலு

இடைத்தேர்தலில் போட்டியிடாத ஈபிஎஸ் 2026 தேர்தலுக்காவது வருவாரா?

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

யார் அந்த சார்..? - போஸ்டரால் தெரியவந்த நிஜம்..!!

பொள்ளாச்சியில் போஸ்டர் ஒட்டிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் காவல்நிலையத்தில் புகார்

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர்

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் சந்திரகுமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் 5-வது நாளாக சோதனை..!

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் கோவை, பெங்களூர், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கட்டுமான தொழில்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்.

NO ரெக்கமெண்டேஷன்.. ONLY ’பினாமி’யேஷன் - பற்றி எரியும் திருப்பத்தூர் கூடாரம்..!

திருப்பத்தூர் அதிமுக கூடாரத்தில் மாஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ரத்தத்தின் ரத்தங்களால் திகைத்து போய் நிற்கிறதாம் அதிமுக தலைமை...

எலிமினேஷன் ரவுண்டில் 8 M.L.A - 1 டவுட்..4 அவுட்..3 பெஸ்ட்... தனி ரூட்டில் கோவை அதிமுக

கோவையை அதிமுகவின் கோட்டையாக வைக்க பல திட்டங்களை தீட்டி வருகிறார் மாஜி அமைச்சர் வேலுமணி.

எது மலிவான அரசியல்..? - மோதிக்கொண்ட CM & EPS - அன்றும்.. இன்றும்..! - Full ஆ Thug Life பதில்தான்

2017ல் அப்போதைய சபாநாயகர் கையை பிடித்து இழுத்து திமுகவினர் செய்தது தான் மலிவான அரசியல் - இபிஎஸ்

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை.. சட்ட திருத்த மசோதா  நிறைவேற்றம்..!

தமிழ்நாட்டில் பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பிணையில் விடுவிக்காதபடி சட்ட திருத்த மசோதாவையும், தண்டனைகளை கடுமையாக்குவது தொடர்பான மசோதாவையும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

பொங்கல் தொகுப்போடு இரண்டாயிரம் வழங்க கோரிக்கை.. பாஜக மனுவை நிராகரித்த நீதிமன்றம்

பொங்கல் தொகுப்புடன் இரண்டாயிரம் ரூபாய் வழங்க கோரி பாஜக தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டதிருத்த மசோதா.. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

பெண்கள் பாதுகாப்பிற்கான சட்ட திருத்த மசோதா இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்.

சென்னையில் கடல் மேல் பாலம்..அமைச்சர் கொடுத்த அப்டேட்

சென்னை கலங்கரை விளக்கம் - நீலாங்கரை வரை கடல்மேல் பாலம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் ஆய்வு - எ.வ.வேலு

தண்டனை அதிகரிப்பு சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா.

நேரலையில் காட்டப்படும் அதிமுக எம்எல்ஏக்கள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேரலையில் காட்ட முடியாத நிலை உள்ளதாக திமுக தெரிவித்திருந்தது.

தமிழக ஆளுநரை திரும்பப்பெறக் கோரி வழக்கு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு.

‘யார் அந்த சார்’ vs 'இவன் தான் அந்த சார்’.. அதிமுக கேள்விக்கு பதிலளித்த திமுக உறுப்பினர்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்ற அதிமுகவின் கேள்விக்கு ‘இவன் தான் அந்த சார்’ என்று திமுக உறுப்பினர்கள் பதிலளித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

"இவர் தான் அந்த சார்.." ஷாக் கொடுத்த திமுகவினர்

'இவர் தான் அந்த சார்' என்ற பதாகைகளுடன் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை.

சட்டப்பேரவைக்கு ட்விஸ்டுடன் என்ட்ரி கொடுத்த அதிமுக MLA-க்கள்

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று நடைபெறும் 5-ம் நாள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி வருகை தர இருப்பதாக தகவல்.

யாருக்கோ ஏஜெண்ட்டாக அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள்.. துரைமுருகன் பதிலடி

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் 'யாருக்கோ ஏஜெண்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள்' என்று சீமானை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றச்சாட்டு

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலமாகிவிட்டது என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

"பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக" - அமைச்சர் சிவசங்கர் கடும் பாய்ச்சல்

"அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கின் மூலம் பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம்

எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி

சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்களை அரசின் நேரலை பக்கத்தில் பதிவு செய்யாததற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.