K U M U D A M   N E W S
Promotional Banner

ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திராவிடநல் திருநாடும் என்று எழுதி ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ராயப்பேட்டையில் நடைபெற்றது.

வன்மத்தை கக்குகிறார் ஸ்டாலின்... திமுகவினர் திராணியற்றவர்கள்... எல்.முருகன் கடும் சாடல்!

பொதிகை என இருந்த சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்து சாதனை படைத்தது பாஜக அரசு தான் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: இருதயக் கூடு எரிகிறது.. கவிஞர் வைரமுத்து ஆக்ரோஷம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதற்கு கவிப்பேரரசு வைரமுத்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

ஆளுநரைத் திரும்பப் பேற வேண்டும்; அரசியல் தலைவர்கள் ஆவேசம்!

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை திருத்துவதற்கு உரிமையில்லை, ஆளுநரை திரும்பப் பெறுக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்! - முதல்வர் ஸ்டாலின்!

திராவிட நல் திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

”எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன்" - ஸ்டாலினுக்கு ஆளுநர் பதில்

இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

"எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" - ஆளுநர் ரவி

தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

"திராவிடம் - அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி"

திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை - மன்னிப்பு கோரியது DD தமிழ்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையான நிலையில் சென்னை வானொலி நிலையம் மன்னிப்பு கோரியது.

ஆளுநர் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை.. தமிழ்ச் சமூகம் கொதித்தளிப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tamil Thai Valthu issue: "தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை" - ஆளுநர் மாளிகை பரிந்துரை | Kumudam

தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகை பரிந்துரைத்துள்ளது.

திராவிடம் என்னும் சொல்லை எதற்காக நீக்க வேண்டும்..? - செல்வப்பெருந்தகை கண்டனம் | Kumudam News 24x7

தமிழ்த்தாய் வாழ்த்தில் இருந்து திராவிடம் எனும் சொல் எதற்காக நீக்கப்பட்டது என செல்வபெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆளுநரா? ஆரியநரா? - தமிழ்த்தாய் வாழ்த்தில் விடப்பட்ட திராவிட நல் திருநாடு.. முதலமைச்சர் கண்டனம்

சட்டப்படி நடக்காமல் இஷ்டப்படி நடப்பவர் ஆளுநர் பதவி வகிக்கவே தகுதியற்றவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ், தமிழ் என பேசுகிறார்கள்.. ஆனால் ஒன்றும் செய்யவில்லை -  ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்

தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் தமிழ், தமிழ் என பேசும் நபர்கள் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்..! ஆளுநர் நிகழ்ச்சியில் சர்ச்சை

சென்னை தொலைக்காட்சி பொன்விழா, இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் தவறாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆளுநரிடம் புகார்.. நேரடி விசிட் அடித்த அமைச்சர்..பாரதியார் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மாணவர் புகாரளித்த நிலையில், உணவு விடுத்திக்கு சென்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார்.

பட்டம் வழங்கிய ஆளுநர்.. மனு கொடுத்த மாணவர்.. பாரதியார் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கிக்கொண்டிருந்த ஆளுநரின் கையில் மாணவர் ஒருவர் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழக போலீசார் மீது அதிருப்தி:" - ஆளுநர் ஆர்.என்.ரவி | Kumudam News 24x7

தமிழ்நாடு காவல்துறை மீது அதிருப்தியாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.

500 மீட்டர் கூட ஓட முடியவில்லை.. போதைப்பொருள் புழக்கமே காரணம் - ஆளுநர் ரவி

போதைப்பொருள் புழக்கத்தால் பஞ்சாப் மாநில இளைஞர்கள் உடல் தகுதியை இழந்து விட்டார்கள். 500 மீட்டர் கூட அவர்களால் ஓட முடியவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Jayam Ravi : ஒருபக்கம் விவாகரத்து சர்ச்சை... ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு... வைரல் அப்டேட்!

Actor Jayam Ravi JR 34 Movie First Look Poster : ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்துவிட்டார். ஆனால், அவரது மனைவி ஆர்த்தி இதற்கு சம்மதிக்காத நிலையில், ஜெயம் ரவி அடுத்தடுத்து அதிரடியாக முடிவெடுத்து வருகிறார்.

#BREAKING | "பிரதமர், ஆளுநர், முதலமைச்சருக்கு நன்றி"

பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

கலக்கும் இந்திய வீரர்கள்.. டாப் 10 பட்டியலில் 3 பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதன் மூலம், முதல் 10 இடத்திற்குள் 3 பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இடம் பிடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சமூகநீதி நடைமுறையில் இல்லை – ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்நாட்டில் சமூகநீதி பேசப்படுகிறதே தவிர, அது நடைமுறையில் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களால் வெட்கமும், வேதனையும் படுகிறேன் என தெரிவித்தார். 

Gandhi Mandapam : காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்.. அதிர்ச்சியடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

Chennai Gandhi Mandapam : காந்தி மண்டபத்தில் தூய்மை செய்யும் பணியின்போது மது பாட்டில்களையும் கண்டது தனக்கு வருத்தமளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.