K U M U D A M   N E W S

விசாரணை

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு-நடிகர் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 நபர்களிடமும் போதைப்பொருள் சப்ளை குறித்த தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடிகர் மன்சூர் அலிகான் மகன் அதிரடியாக கைது

நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 4 பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இளம்பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள்.. இறுதியில் வெளிவந்த உண்மை

மும்பையில் இளம்பெண்ணிடம் மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் நடந்த கொடூர சம்பவம்.. களத்தில் இறங்கிய காவல்துறை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை

வீட்டு வேலைக்கு காவலர்களை பயன்படுத்தும் அதிகாரிகள்.. விசாரணை நடத்த டிஜிபிக்கு செய்ய உத்தரவு

காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபரிடம் ரூ. 7 கோடி பெற்று தருவதாக மோசடி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

ரஷ்ய முதலீட்டில் 2000 கோடி ரூபாய் பெற்று தருவதாக கூறி, சென்னை தொழிலதிபரிடம் 7 கோடி மோசடி செய்யப்பட்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

வன்கொடுமையில் முடிந்த முகநூல் பழக்கம் - சிறுமிக்கு நடந்த பயங்கரம்.. | Kumudam News | FaceBook | Love

ஊட்டியில் 15 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தி கூறி  பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

காதலுக்கு மறுப்பு.. இளைஞர் கடுப்பு.. பட்டப்பகலில் பரபரப்பு..

மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”என்கிட்டயே கேள்வி கேக்குறியா?” காவல் உதவி ஆய்வாளர் அராஜகம்!

காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி பேராசிரியரின் பற்களை உடைத்த போலீஸ்.. விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூரம்

கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரின் பற்களை கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளர் சுகுமாரன் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பேராசிரியர் மீது காவல் ஆய்வாளர் கொடூர தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை நடுங்க விட்ட விவகாரம்.. என்ன சொல்லபோகிறார் நீதிபதி

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அதிமுக, பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

மீண்டும் தலைதூக்கும் ஆட்டோ ரேஸ்! உயிரை பணயம் வைத்து பந்தயம்

சென்னையில் மீண்டும் ஆட்டோ ரேஸ் தலைதூக்கியுள்ளது

மயில் முட்டை இருப்பதாக நாடகம்... பழிக்குப்பழியாக சிறுவன் கொலை!

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனிடம் மயில் முட்டை இருப்பதாக கூறி கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் நடிகை கஸ்தூரி பதுங்கல்?-தனிப்படை போலீசார் தீவிர தேடுதல்

ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: வெளிவந்த புதிய அப்டேட்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - எதிர்பார்க்காத திருப்பம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஒரு போன்... ஓஹோன்னு வாழ்க்கை காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் | Nellai Police | Bribery Case

நெல்லையில் காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் செய்த நபரிடம் தீவிர விசாரணை

தமிழகத்தை ஆடிப்போக வைத்த சீரியல் நடிகை - வெளியானது பகீர் தகவல்

சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் நிலையத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து...விசாரணையின்போது மைத்துனர் வெறிச்செயல்

கணவன்-மனைவிக்கு இடையே நடைபெற்ற குடும்ப தகராறில் விசாரணைக்கு வந்த மாமாவை காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கொடூரம்.. கொலை வழக்கில் மூன்று பேர் கைது..

திருவண்ணாமலை மாவட்டத்தில் மனைவியை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி சாலையோரத்தில் வீசிவிட்டு மனைவியை காணவில்லை என்று நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார் குண்டுவெடிப்பு வழக்கு -வெளியானது அதி முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 3 பேரிடம், கோவை அலுவலகத்தில் வைத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளியில் வாயு கசிவு சம்பவம்: மாணவர்கள் விஷம செயலா?.. போலீசார் விசாரணை

சென்னை தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக் கசிவு விவகாரத்தில், வெளியில் இருந்து வாயு கசிவு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

தனியார் பள்ளியில் வாயுக் கசிவு.. போலீஸ் விசாரணையில் திருப்பம்

தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக, பள்ளி மாணவர்கள் திட்டமிட்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் நாங்குநேரி சம்பவம்.. வீடு புகுந்து மாணவன் மீது கொடூர தாக்குதல்.. உறவினர்கள் சாலை மறியல்

நெல்லை மேலப்பாட்டம் பகுதியில் காரில் மோதும்படி சென்றவர்களை தட்டிக்கேட்ட மாணவரை வீடு புகுந்து அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இதையடுத்து மாணவனின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.