K U M U D A M   N E W S
Promotional Banner

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபியிடம் மனு

தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.

போகிப்பண்டிகை கொண்டாட்டம்... பனிமூட்டத்துடன் புகை சூழ்ந்ததால் விமான சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையம் ஓடுபாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிமூட்டத்துடன் புகை சூழ்ந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு!

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்புடைய தங்கம் கடத்தல்... 3 பேர் கைது..!

சென்னை விமான நிலையத்தில், நூதனமான முறையில் ரூ.1.75 கோடி மதிப்புடைய 2.2 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட ஊழியர் உட்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்

வெளிநாட்டில் வேலை என மோசடி செய்த கும்பல்.. தமிழக சிபிசிஐடி போலீசார் அதிரடி.. ஒருவர் கைது..!

சைபர் கொத்தடிமை பணிக்கு வெளிநாட்டிற்கு இளைஞர்களை அனுப்பி வைத்து மோசடி செய்த கும்பலை கொல்கத்தா விமான நிலையத்தில்  தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கடத்திவரப்பட்ட  சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள்-திருப்பி அனுப்பிய சுங்கத்துறை

மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த 2  பயணிகளையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூடப்பட்ட சென்னை விமான நிலையம்.. நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஃபெங்கல் புயல் காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, சென்னை விமான நிலையம் சுமார் 12 அரை மணி நேரத்திற்கு பின் செயல்பட தொடங்கியது.

தமிழக மக்களுக்கு இன்ப செய்தி.. செயல்பட தொடங்கியது விமான நிலையம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை 9 மணிக்கு மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.

மிரட்டும் ஃபெஞ்சல் புயல்.. விமான நிலையம் மூடல்

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது அதிகப்படியான காற்று வீசும் என்பதால் விமான நிலையம் அதிகாலை வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மிரட்டும் ஃபெஞ்சல் புயல்.. விமான நிலையம் மூடல்

சென்னை விமான நிலைய அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்

புயல் எச்சரிக்கை – விமானங்கள் இயங்குமா? பயணிகளுக்கு அறிவுறுத்திய விமான நிலைய நிர்வாகம்

புயல் எச்சரிக்கை காரணமாக, விமான பயணிகளுக்கு சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுத்தல்

12 விமான சேவைகள் திடீர் ரத்து.. சென்னை விமான நிலையத்தில்  பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் 12 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

விடிந்ததும் குவிந்த போலீஸ்.. "வாங்க பார்ப்போம்.." ரெடியான மக்கள் - பரபரப்பு

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிராக சின்ன உடைப்பு கிராம மக்கள், 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"விடவே மாட்டோம்" - லீவ் நாளில் ஸ்தம்பிக்கும் மதுரை - குவியும் போலீசார்..

மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் குடியிருப்புகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நிலையில், போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய விரிவாக்கம் – போராட்டத்தில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிரான போராட்டத்தில் மயங்கி விழுந்த பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் பதற்றமான சூழல் உருவானது.

விமான நிலைய விரிவாக்கம்.. கையகப்படுத்தப்படும் நிலம்... போராட்டத்தில் குதித்த மக்கள்

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீர்தேக்க தொட்டி மீது ஏறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் 10 விமானங்கள் ரத்து; பயணிகள் திடுக்.. என்ன காரணம்?

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

சினிமா பிரபலங்களுக்கு ஓஜி கஞ்சா..? சென்னை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?

பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட, சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஓஜி கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகர்களுக்கு கிடைக்கும் அரிய வகை கஞ்சா - பார்த்ததும் ஷாக்கான அதிகாரிகள்!

பாங்காக் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சா பொருட்களை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.

100 கிராம் கஞ்சா ரூ.1 லட்சத்துக்கு விற்பனை.. சினிமா பிரபலங்களுக்கு சப்ளை.. விசாரணையில் அதிர்ச்சி

பாங்காக் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சா பொருட்களை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.

குருவி ரூபத்தில் 8 பெண்கள்.. கற்பனைக்கு எட்டாத மாஸ்டர் பிளான் - அரண்டுப்போன அதிகாரிகள்

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பரந்தூரில் 9 பேர் மீது பாய்ந்த வழக்கு - உச்சக்கட்ட பரபரப்பு

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்காக, மக்கள் கணக்கெடுப்புக்காக சென்ற அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏர்போர்ட், மெட்ரோ ரயிலில் வேலை.. ஏமாந்த வாலிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி

விமான நிலையிம், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

#BREAKING : Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு.."அய்யயோ மீண்டும் மீண்டுமா?" | Kumudam News

சென்னை விமான நிலையத்திற்கு மர்மநபர்கள் இமெயில் மூலம் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.

சென்னை விமான நிலையத்தை அலற விட்ட அமெரிக்க பயணி... தடை செய்யப்பட்ட பொருளை அசால்ட்டாக எடுத்து வந்ததால் பரபரப்பு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணம் செய்ய முயன்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பயணியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.