K U M U D A M   N E W S

விருது

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு – ஜூலை 14-ல் விசாரணக்கு ஆஜராக உத்தரவு!

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஜூலை14- ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

விருதுநகர் ஆட்சியரின் முன்னெடுப்புக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

விருதுநகரில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

'அன்பு ஆட்சியர் ஜெயசீலன் நகர்'.. கலெக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த திருநங்கைகள்

'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் மூலம் வீடு கட்டித்தந்த மாவட்ட ஆட்சியரின் பெயரை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சூட்டிய திருநங்கைகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடலாசிரியருக்கு நேர்ந்த விபரீதம்.. தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர்.. போலீசில் புகார்!

தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

அருப்புக்கோட்டையில் மாற்றப்பட்ட பேருந்து நிலையம்... அல்லோலப்படும் மக்கள்

அருப்புக்கோட்டையில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகளில் இல்லாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.

அப்பா- அம்மாவிடம் சொல்லுங்க.. கல்வி விருது விழாவில் கொக்கி போட்ட விஜய்

சென்னை மாமல்லபுரம் பகுதியில் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று தொடங்கிய நிலையில், மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய் “இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்” என மறைமுகமாக தேர்தல் குறித்து கொக்கி போட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் கல்வி விருது விழா..!

10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தவெக சார்பில் வரும் 30ம் தேதி கல்வி விருது விழா நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் குறித்த கேள்வி தவிர்ப்பு, அஜித்துக்கு வாழ்த்து...நடிகை சிம்ரன் கொடுத்த ரியாக்ஷனால் பரபரப்பு

இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லாம் சரியாக செல்கிறது. மனித நேயம் தான் ஜெயிக்க வேண்டும் என நடிகை சிம்ரன் பேட்டி

பஹல்காம் தாக்குதல்: "பிரார்த்தனை செய்கிறேன்"...நடிகர் அஜித்

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்வதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

Padma Awards: பத்ம விருதுகள் பெற்ற தமிழக பிரபலங்கள்.. குவியும் வாழ்த்து!

நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமையல் கலை நிபுணர் தாமு, சிற்பி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், குடியரத்தலைவரிடம் இருந்து பத்ம விருதுகளைப் பெற்றனர்.

டெல்லியில் குடியரசுத்தலைவரை சந்திக்க சென்ற அஜித்...காரணம் தெரியுமா?

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகள், மகனுடன் டெல்லி சென்றுள்ளார்.

98-வது ஆஸ்கர் விருது விழா.. வெளியான முக்கிய அப்டேட்!

98-வது ஆஸ்கர் விருது விழா கடந்த ஆண்டு 2026 மார்ச் 15 ஆம் தேதி நடைபெறும் எனவும், விருதுக்கான பரிந்துரைகள் வரும், ஜனவரி 22ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘குட் பேட் அக்லி’யால் பிரச்னை...திரையரங்க பவுன்சருக்கு கத்திக்குத்து- திமுக கவுன்சிலர் மீது வழக்கு

விருதுநகரில் குட் பேட் அக்லி திரைப்படத்தை பார்க்க வந்தபோது ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனியார் திரையரங்கு பவுன்சருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.

“கூடா நட்பு கேடாய் முடியும்” –விருதுநகரில் பாஜக போஸ்டரால் பரபரப்பு

கூடா நட்பு கேடாய் முடியும்.. வேண்டும் மீண்டும் அண்ணாமலை.. என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜக நிர்வாகி ஒட்டியுள்ளதால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“கொலைக்கூட செய்யப்படலாம்” பேருக்கு பெரியாரியவாதிகள்?.. தி.க. Mathivadhani மீது விளாசல் | Gopi Nainar

நான் கொலைக்கூட செய்யப்படலாம் என திரைப்பட இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நித்தியானந்தா ஆசிரமத்திற்கு வந்த சிக்கல்.. சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து அழுத சிஷ்யர்கள்

ராஜபாளையம் அருகே நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த சிஷ்யர்களை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் வெளியேற்றிய நிலையில், நள்ளிரவில் பூட்டை உடைத்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து சிஷ்யர்கள் அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

TN Weather Report | குளுகுளு சூழல்... மகிழ்ச்சியில் மக்கள் | Heavy Rainfall | Virudhunagar Rain News

விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை

நான் மிகவும் இழிவுபடுத்தப்படுகிறேன்.. பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்.. இயக்குநர் கோபி நயினார் அறிவிப்பு

நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன் அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே.

கிராம வங்கியில் கொள்ளை முயற்சி.. அலாரத்தால் தப்பிய கொள்ளையர்கள்..!

அருப்புக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அதிகாலை நேரத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியின் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. அப்போது வங்கியில் அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொரிஷியஸின் உயரிய விருது பெற்ற முதல் இந்தியர்

மொரிஷியஸின் உயரிய விருது பெற்ற முதல் இந்தியர் பிரதமர் மோடி

IIFA விருதுகள் 2025: விருதுகளை வாரிக்குவித்த லாபட்டா லேடீஸ் திரைப்படம்

ஜெய்ப்பூரில் இரண்டு நாட்களாக நடைப்பெற்ற இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) நிகழ்வில், கிரண் ராவின் இயக்கத்தில் வெளியாகிய லாபட்டா லேடீஸ், கில் ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகளை அள்ளிக் குவித்து அசத்தியது.

களைகட்டிய ஆஸ்கர் திருவிழா! விருதுகளும்... சுவாரஸ்யங்களும்...

97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

ஆஸ்கர் 2025 5 விருதுகளை அள்ளிய அனோரா! அப்படி என்ன ஸ்பெஷல்?

ரொமாண்டிக் காமெடி ஜானரில் வெளியான அனோரா திரைப்படம், ஆஸ்கரில் 5 விருதுகளை வென்று அசத்தியுள்ளது. ரசிகர்களை கிறங்க வைத்த இந்தப் படத்தின் ஸ்பெஷல் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

சதுரகிரியில் குவியும் பக்தர்கள்

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுதிக்கப்படுகின்றனர்.

Maha Shivaratri 2025: சதுரகிரியில் குவியும் பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோயிலுக்கு ஆயிரகணக்கான -பக்தர்கள் வருகை