VAO-க்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 10வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டம்.
விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 10வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டம்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்கத் தவறியதாக வட்டாட்சியர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்
6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர் மாவட்டம், கோவில்புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்
விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி புதூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மன்குண்டாம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெத்தன போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக போர்மேன்கள் 2 பேர் கைது.
பட்டாசு ஆலை பாதுகாப்பில் திமுக அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு
விருதுநகர், நரிக்குடி அருகே அதிமுக நிர்வாகிகள் இருதரப்பினர் இடையே மோதல்
Ilaiyaraj : இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுப்பு.
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின் சாமி தரிசனம் செய்ய அனுமதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து, விவசாய பணிக்குச் சென்ற 15 பெண்கள் காயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த பெண்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கள்ளச்சாரம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளச்சாரயம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
நான் இன்று வீடு திரும்புவதற்கு என் குடும்பத்தினரின் பிரார்த்தனைதான் காரணம் என ஜாமினில் வெளியே வந்த ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தற்போது டெல்லியில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டார் ஜானி மாஸ்டர். இந்நிலையில், அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மின்சாரம் தாக்கி பெண் குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் அருகே சாத்தூரில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் தீப்பற்றி எரிந்தது.