K U M U D A M   N E W S
Promotional Banner

பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்... பதற்றத்தில் பெற்றோர்

கோவையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

#BREAKING: காலையிலேயே சோகம்; பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு

தொடர் மிரட்டல்... விசாரணையில் வெளிவந்த பகீர்... தகவல்ஆடிப்போன போலீசார் | Kumudam News 24x7

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மின்னஞ்சலின் ஐ.பி. முகவரி ஜெர்மனி நாட்டை காண்பிப்பதாக போலீசார் தகவல்.

திருப்பூர் வெடி விபத்து – மாவட்ட ஆட்சியர் சொன்ன பகீர் தகவல் | Kumudam News 24x7

திருப்பூர் வெடி விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் சொன்ன பதில் என்ன

திருப்பூரில் நடந்த கோர சம்பவம்! காப்பு மாட்டிய காவல்துறை| Kumudam News 24x7

திருப்பூர் நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்ததையடுத்து, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து – இபிஎஸ் கண்டனம் | Kumudam News 24x7

திருப்பூர் நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

Tiruppur Bomb Blast : திருப்பூர் வெடிவிபத்து; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல்

திருப்பூர் வெடி விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார்.

திருப்பூர் வெடிவிபத்து; அதிர்ந்த கட்டடம்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி | Kumudam News 24x7

திருப்பூர் வெடிவிபத்து நிகழ்ந்த போது அதிர்ந்த கட்டடத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருப்பூர் வெடிவிபத்து | Kumudam News 24x7

திருப்பூரில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி தகவல்

ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. புதுச்சேரியில் பரபரப்பு | Kumudam News 24x7

வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனை.

சென்னையில் பிரபல ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

மீண்டும் மீண்டும் மின்னஞ்சல்... திருச்சியில் தேடுதல் வேட்டை | Kumudam News 24x7

திருச்சி மாநகரில் உள்ள 5 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு.

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிகாலையிலேயே பரபரப்பு.. ஒரே இமெயிலில் சென்னையை அலறவிட்ட மர்மநபர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில், இது மிரட்டல் புரளி என தெரியவந்தது. 

வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. மோப்ப நாய் உதவியுடன் சோதனை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர்.

அதிகாலையிலேயே மதுரையை அலறவிட்ட இமெயில் - பள்ளிகளில் தீவிர சோதனை

மதுரை மாநகர் நரிமேடு பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசின் நேந்திர வித்யாலயா, காளவாசல் அருகே பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா மற்றும் சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் ஆகிய பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.

வெடி விபத்து.. தீயை அணைக்கும் பணி மும்முரம்

சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரமாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்ட இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது பட்டாசு வெடிப்பது நின்றதால் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

#Breaking: திடீரென கேட்ட பயங்கர சத்தம்! உள்ளே சிக்கியுள்ளவர்களின் நிலை? விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் அருகே சாத்தூரில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் தீப்பற்றி எரிந்தது.

பட்டாசு ஆலை வெடிவிபத்து – சிக்கிய தொழிலாளர்களின் நிலை என்ன?

விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி கோவிந்தராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் வெடிகுண்டு மிரட்டல்.. சைபர் கிரைம் விசாரணை..

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வந்த மின்னஞ்சலை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dr. MGR Janaki College : எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Bomb Threat To Dr. MGR Janaki College in Chennai : சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை, அறிவியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மிரட்டலானது புரளி என தெரிய வந்தது. 

பட்டாசு குடோனில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

BREAKING | தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள கல்லூரிகள், தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரிப்பு

BREAKING | Firecracker Factory Blast : வெடி விபத்து - உரிமையாளரிடம் விசாரணை

Firecracker Factory Blast in Tuticorin : தூத்துக்குடி மாவட்டம் குறிப்பன்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலியான நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை

BREAKING | CM Stalin Relief : பட்டாசு ஆலை விபத்து - தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

CM Stalin Relief To Firecrackers Exposion Victims : பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்