"புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிதி வழங்கப்படும்" -தர்மேந்திர பிரதான்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? -முதலமைச்சர்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? -முதலமைச்சர்
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் எங்களுடன் நின்று போராடினார். இன்று நிலங்களை பறிக்கிறார். நிலங்களை தர மறுக்கும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை திமுக நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் நிறைய உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வருகின்றன - முதலமைச்சர்
’அப்பா’ என்னும் சொல் பொறுப்புகளை கூட்டியிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குரலே, பாஜக-விற்கான டப்பிங் குரல்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"2026ல் தமிழகத்தில் ஒரு மாற்றம் வரும்"
"அறிவாலயமும் திமுகவும் பல பேரை பார்த்துள்ளது"
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-க்கு அச்சுறுத்தல் ஏதேனும் இருந்திருக்கலாம் என மத்திய அரசு கருதி இருக்கலாம். அதனால் அவருக்கு “Y" பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
"காவல் அதிகாரிகளின் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது"
கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டில் விபத்து மற்றும் உயிரிழப்பு நேரிடும் பட்சத்தில் நபர் ஒருவருக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் விழா நடத்தும் கமிட்டியினரே செலுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எழுதி வாங்குவதால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாம் கட்ட முகாம்
பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்றும் பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் சாலைகளில் வெடிகுண்டு வைப்போம் என மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை எடுத்துக் கூறும் வகையில் 10 லட்சம் மாணவர்களிடம் அரசு சார்பில் புள்ளி விவரங்கள் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
முதல்வர் மருந்தகங்கள் அமைக்க 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் 840 விண்ணப்பங்கள் ஏற்பு.
இன்றைய ஜல்லிக்கட்டில் 1,000 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் களம் காண உள்ளனர்.
"புதிய கல்வி கொள்கையை ஏற்காதால் நிதியை நிறுத்திய மத்திய அரசு"
காந்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி.பி பெயர்.
BJP Annamalai About TVK Vijay : தைப்பூசத்திற்கு விஜய் வாழ்த்து சொல்வது ஒன்று பெரிதல்ல என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அல்வா கொடுக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.