K U M U D A M   N E W S

TN 10th Results 2025 Tamil Nadu | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் எவ்வளவு தெரியுமா..?

TN 10th Results 2025 Tamil Nadu | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் எவ்வளவு தெரியுமா..?

வெளியானது பத்தாம் வகுப்பு ரிசல்ட்- அசத்திய சிவகங்கை மாவட்டம்

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

10th Results Out 2025 | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு | 10th Results 2025 Tamil Nadu

10th Results Out 2025 | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு | 10th Results 2025 Tamil Nadu

TN 10th 11th Exam Results 2025 | 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களே பொதுத் தேர்வு முடிவுகளுக்கு தயாரா..?

TN 10th 11th Exam Results 2025 | 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களே பொதுத் தேர்வு முடிவுகளுக்கு தயாரா..?

குமுதம் செய்தியின் எதிரொலி.. சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்

குமுதம் செய்தியின் எதிரொலி.. சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் மதுபானக்கடையில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரத்தடி நிழலில் பெண்கள் ஓய்வு.. திடீரென நடந்த விபரீதம் | Tiruvannamalai News | Kumudam News

மரத்தடி நிழலில் பெண்கள் ஓய்வு.. திடீரென நடந்த விபரீதம் | Tiruvannamalai News | Kumudam News

CBSE 10 மற்றும் 12 தேர்வு முடிவுகள்.. SMS மூலம் எளிதில் பார்க்கலாம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகளை மாணவர்கள் எளிதில் எஸ்.எம்.எஸ் மூலமாக எளிதில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என் மகன் 10ம் வகுப்புல பெயில் ஆயிட்டான்...கொண்டாடிய கர்நாடக பெற்றோர்

கர்நாடகாவின் பாகல்கோட்டில் உள்ள பள்ளியில் படித்த மாணவன் 600க்கு 200 மதிப்பெண் மட்டுமே பெற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 6 பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளார்.

ATM-களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் கட்டாயம்- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளுக்கு (ஏப்.29) ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும், தங்களுடைய ஏ.எடி.எம் களில்,100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை கட்டாயம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.