K U M U D A M   N E W S

சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.. 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்கள் முடக்கம்!

கடந்த மூன்று மாதங்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்களிருந்து வந்த ஆபத்தான லிங்குகள் முடக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்குகளை வாடகைக்கு விடாதீர்கள்.. சைபர் கிரைம் குறித்து தமிழக காவல்துறை கடும் எச்சரிக்கை!

இணையவழி மோசடிகளைத் தடுக்க, இந்திய தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI) ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் கனமழை: மாருதி சுசுகி குடோனில் 300 கார்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஹரியானாவில் கொட்டித் தீர்த்த கனமழையினால், மாருதி சுசுகியின் புதிய 300 கார்கள் வெள்ளத்தில் மூழ்கி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய ‘இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிளஸ்’ – குறைந்த விலையில் மேம்பட்ட அம்சங்கள்!

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிளஸ் (Infinix GT30 5G Plus) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் இணைய மோசடி: ஒன்றரை ஆண்டில் ரூ. 107 கோடி இழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பதிவான 1,301 இணைய மோசடி வழக்குகளில் ரூ.107 கோடி பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.

சித்ரகுப்த சுவாமி கோயில் தேங்காய் கடை ரூ.30 லட்சத்திற்கு ஏலம்!

சித்ரகுப்த சுவாமி திருக்கோயிலில் தேங்காய், பூ, மற்றும் பழம் விற்பணை செய்யும் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 21 லட்சத்திற்கு மேல் ஏலம் போன நிலையில், தற்போது, சுமார் 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் மாறி மாறி ஏலத்தாரர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டதால் அதிக விலைக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் திரும்பிய கொரோனா.. அன்றே கணித்த பாபா வாங்கா? என்ன சொல்லியிருக்காரு பாருங்க.! | Kumudam News

மீண்டும் திரும்பிய கொரோனா.. அன்றே கணித்த பாபா வாங்கா? என்ன சொல்லியிருக்காரு பாருங்க.! | Kumudam News

த்ரில்லர் கதைக்களத்தோடு மே 30-ல் வெளியாகும் “மனிதர்கள்” திரைப்படம்!

திரில்லர் கதைக்களத்தில் உருவான மனிதர்கள் திரைப்படம் மே 30 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

2,300 குழந்தைகள் மீட்பு... 899 பேர் மீது சந்தேக வழக்கு... ரயில்வே போலீஸின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இரண்டாயிரத்து 300 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பயணிகளின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.