K U M U D A M   N E W S

ADMK

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்.13) பதவியேற்ற நிலையில், முன்னாள் தலைவரின் டெல்லி பயணம் பாஜக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 13 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 13 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK

"அதிமுகவை மிரட்டி பணிய வைத்துள்ளது பா.ஜ.க" - திருமாவளன் பேட்டி

"அதிமுகவை மிரட்டி பணிய வைத்துள்ளது பா.ஜ.க" - திருமாவளன் பேட்டி

தமிழகத்தை 4 ஆண்டுகள் முதலமைச்சர் சீரழித்துள்ளார் - இபிஎஸ் விமர்சனம்

பாஜக பூச்சாண்டி காட்டியே, நான்கு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் எத்தனை நாட்கள்தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

Nainar Full Speech | "அண்ணாமலை ஒரு புயல்.. நான் தென்றல்"- நயினார் நாகேந்திரன் முழு உரை

Nainar Full Speech | "அண்ணாமலை ஒரு புயல்.. நான் தென்றல்"- நயினார் நாகேந்திரன் முழு உரை

"பாஜக - அதிமுக கூட்டணி.. கருத்து சொல்ல முடியாது" - பிரேமலதா பேட்டி

"பாஜக - அதிமுக கூட்டணி.. கருத்து சொல்ல முடியாது" - பிரேமலதா பேட்டி

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 12 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 12 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK

"தீயசக்தியை வீழ்த்த ஒரு அணியில் திரள்வோம்" - TTV Dhinakaran

"தீயசக்தியை வீழ்த்த ஒரு அணியில் திரள்வோம்" - TTV Dhinakaran

அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது- ஜி.கே.வாசன் விமர்சனம்

அதிமுகவும் பாஜகவும் கூட்டணியை உறுதிப்படுத்திய பிறகு திமுகவிற்கு தேர்தல் தோல்வி ஜுரம் ஏற்பட்டுவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.

அதிமுக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது- முதலமைச்சருக்கு இபிஎஸ் பதிலடி

"தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.