300க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியல்.. என்ன காரணம்? |Tenkasi Protest | Oothumalai News Tamil
300க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியல்.. என்ன காரணம்? |Tenkasi Protest | Oothumalai News Tamil
300க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியல்.. என்ன காரணம்? |Tenkasi Protest | Oothumalai News Tamil
வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
"தெய்வமே.. என்னை வாழ வைக்கும் தெய்வமே.." ரஜினி ரசிகர் செய்த செயல் | Kumudam News
கேரளா மாநிலம், அட்டப்பாடியில் நடிகர் ரஜினி கண்ட ரசிகர் ஒருவர் கற்பூரத்தை கையில் ஏந்தி தெய்வமே என ஆரத்தி எடுத்த செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்
விவசாயத்திலும் அசத்தும் வடமாநிலத்தவர்கள்..! உற்சாகத்தில் தமிழக விவசாயிகள்..! | North Indian Farmers
ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
TTV Dhinakaran | "இலைக்கு மேல தான் பூ மலரும்" - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி | ADMK BJP Alliance
Naga Chaitanya-வுடன் பிரிவு.. இது தான் காரணம்? Samantha கொடுத்த லீட்..ரசிகர்கள் ஷாக்! | Tamil Cinema
கேரளாவில் நடிகர் ரஜினிகாந்துக்காக கையில் கற்பூரம் ஏந்தி ஆரத்தி எடுத்த ரசிகர் | Kumudam News
மாநிலக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் 254 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.