தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் விஜய் உரையாற்றினார்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் கைகோர்த்து களமிறங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.), தேர்தல் தோல்விக்குப் பிறகு தனது அரசியல் பாதையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளதாகத் ஜோதிமணி எம்.பி. பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மாலை 3 மணி தலைப்பு செய்திகள் | 26-05-2026 | 3 PM Headlines | இன்றைய முக்கிய செய்திகள்
மாலை 4 மணி தலைப்பு செய்திகள் | 21-05-2026 | 4 PM Headlines | இன்றைய முக்கிய செய்திகள்
இரவு 8 மணி தலைப்பு செய்திகள் | 20-05-2026 | 8 PM Headlines | இன்றைய முக்கிய செய்திகள்
இரவு 9 மணி தலைப்பு செய்திகள் | 19-05-2026 | 9 PM Headlines | இன்றைய முக்கிய செய்திகள்
🔴LIVE : இரவு 9 மணி தலைப்பு செய்திகள் | 19-05-2026 | 9 PM Headlines | இன்றைய முக்கிய செய்திகள்