டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் மீண்டும் ஆஜர்- குறுக்கு விசாரணை செய்ய அதிகாரிகள் திட்டம்!
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகன் வீட்டில் நடைபெற்று வரும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மேலும், பாஜக தலைவர்களுடன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜரான நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகும்மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யிடம் விசாரணை நிறைவு | TVK Vijay | Kumudam News
4 மணி நேரம் விஜய்யிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் | TVK Vijay | Kumudam News
4 மணி நேரம் விஜய்யிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் | TVK Vijay | Kumudam News
விஜய்யிடம் நாளை விசாரணை இல்லை | TVK Vijay | Kumudam News
விசாரணை முடிந்து வெளியே வந்தார் விஜய் | TVK Vijay | Kumudam News
விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு | TVK Vijay | Kumudam News
டெல்லியில் தங்கும் விஜய் - நாளையும் விசாரணை? | TVK Vijay | Kumudam News