K U M U D A M   N E W S
Advertisement

Jaishankar

இலங்கை பிடியில் தமிழக மீனவர்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்

#Breaking|'மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் கடிதம்..!| Kumudam News

#Breaking|'மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் கடிதம்..!| Kumudam News

ராமேஸ்வரம் மீனவர்களை படகுகளுடன் சிறைபிடித்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேஸ்வரம் மீனவர்களை படகுகளுடன் சிறைபிடித்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

மீனவர்கள் கைது- ஜெய்சங்கருக்கு முதலமைசர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைதான 8 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 8 மீனவர்களின் மீன்பிடி படகை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் கைது, உபகரணங்கள் இழப்பு பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு மன உளைச்சலை தருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்" - முதலமைச்சர் கடிதம்

"ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்" - முதலமைச்சர் கடிதம்

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த எம்.பிக்கள் குழு | DMK | BJP | Pahalgam

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த எம்.பிக்கள் குழு | DMK | BJP | Pahalgam

தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர் | Nagapattinam Fishermen | Tamilnadu | Sri Lanka

தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர் | Nagapattinam Fishermen | Tamilnadu | Sri Lanka

பொற்கோயிலுக்கு குறி..! பாக். தீட்டிய சதித்திட்டம்.. ராணுவம் தடுத்தது எப்படி?

பொற்கோயிலுக்கு குறி..! பாக். தீட்டிய சதித்திட்டம்.. ராணுவம் தடுத்தது எப்படி?

பயங்கரவாதிக்கு ரூ.14 கோடி நிதியுதவி?..கடன் வாங்கி பாக்., செய்யும் செயல்?.. கொதிக்கும் இந்தியா!

பயங்கரவாதிக்கு ரூ.14 கோடி நிதியுதவி?..கடன் வாங்கி பாக்., செய்யும் செயல்?.. கொதிக்கும் இந்தியா!