K U M U D A M   N E W S
Advertisement

Karur

Karur Tragedy | விஜய் வீட்டை முற்றுகையிட முயற்சி | TVK Vijay house | | Kumudam News

Karur Tragedy | விஜய் வீட்டை முற்றுகையிட முயற்சி | TVK Vijay house | | Kumudam News

'இதயமும் மனதும் கனத்துப் போயிருக்கிறது'.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி- விஜய் அறிவிப்பு!

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு | TVK Vijay Home | Police Protection Kumudam News

விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு | TVK Vijay Home | Police Protection Kumudam News

கூட்டத்தில் பறிபோன உயிருக்கு நிவாரண நிதி அறிவித்த விஜய்! | TVK Vijay Fund | Kumudam News

கூட்டத்தில் பறிபோன உயிருக்கு நிவாரண நிதி அறிவித்த விஜய்! | TVK Vijay Fund | Kumudam News

விஜய் வீட்டுக்கு கூடுதலாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் வருகை | TVK Vijay Police Protection | Kumudam News

விஜய் வீட்டுக்கு கூடுதலாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் வருகை | TVK Vijay Police Protection | Kumudam News

கரூர் துயரம்: பிரசார கூட்டத்துக்கு தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்- துணை முதல்வர் உதயநிதி

"கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கரூர் துயரச் சம்பவம் அறிக்கை கேட்கும் ஆளுநர் | Governor R N Ravi | Kumudam News

கரூர் துயரச் சம்பவம் அறிக்கை கேட்கும் ஆளுநர் | Governor R N Ravi | Kumudam News

10,000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் 27,000 பேர் கூடியதே பெரும் துயரத்திற்கு காரணம்

10,000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் 27,000 பேர் கூடியதே பெரும் துயரத்திற்கு காரணம்

கரூர் துயரம்: 'அரசு கடமையிலிருந்து தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் துயர சம்பவம்.. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.